எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!
2024-04-12
லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் மாற்றம்!
2024-05-03
பஸ் விபத்தில் 20 பேர் உயிரிழப்பு!
2024-05-03
பிரித்தானிய அரசியை கொலை செய்யப் போவதாக மிரட்டி காணொளி வெளியிட்டவரை பொலிஸார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். தன்னை இந்திய சீக்கியர் ஜஸ்வந்த் சிங் சைல் ...
Read moreயாழ்ப்பாணம் சீனிவாசகம் வீதியிலுள்ள வீடொன்றை உடைத்து பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்களை திருடிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இலத்திரனியல் உபகரணங்களை விற்பனை செய்த போது சந்தேக நபரும் ...
Read moreஇலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ள 43 இராமேஸ்வர மீனவர்களை விடுதலை செய்ய உதவுமாறு பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளரும், இ.தொ.காவின் உப தலைவருமான செந்தில் தொண்டமானிடம் ...
Read moreயாழ்ப்பாணம் - நெடுந்தீவுக்கு அண்மையில் சட்டவிரோதமாக மீன் பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 43 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோதே, சட்டவிரோதமாக மீன் ...
Read moreபாகிஸ்தான் - சியல்கோட்டில் இலங்கையர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 33 சந்தேக நபர்களை இன்று (வெள்ளிக்கிழமை) கைது செய்துள்ளதாக சியல்கோட் பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து, கைது ...
Read moreசுவீடிஷ் கடற்கரையில் பால்டிக் கடலில் டென்மார்க் படகுடன் பிரித்தானியா சரக்குக் கப்பல் மோதியதில் குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளதோடு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரித்தானிய கொடியிடப்பட்ட ஸ்காட் கேரியர் ...
Read moreமியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது இராணுவ வாகனம் மோதியதில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மியன்மாரின் மிகப்பெரிய நகரமான ...
Read moreஹாலி எல பாடசாலையொன்றில் மாணவர்களுக்கான அங்கீகாரமற்ற உளவியல் நிகழ்ச்சிகளை நடாத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஆலோசகர் ஒருவரும் அவரது மூன்று தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் துப்பாக்கியுடன் கைது ...
Read moreஆலயங்களில் திருடிய பணத்தில் ஒரு பகுதியை தனக்கு நகை செய்து அணிந்துகொண்ட சந்தேக நபர் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரின் உடமையிலிருந்து 2 ...
Read moreதனிநபர் ஒருவரின் தானியங்கி பணக் கொடுக்கல் வாங்கல் அட்டையை எடுத்து சுமார் 6 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்ட இருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் தேடுகின்றனர். அவர்கள் இருவரது ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.