Tag: கைது

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று(வியாழக்கிழமை) அவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந் 2007 ஆம் ஆண்டு ...

Read moreDetails

ஜோசப் ஸ்டாலினைப் பார்வையிடுவதற்காக பொலிஸ் நிலையம் சென்றார் சஜித்!

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலினைப் பார்வையிடுவதற்காக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு சென்றுள்ளார். கடந்த ...

Read moreDetails

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுகின்றார் ஜோசப் ஸ்டாலின்!

கைது செய்யப்பட்டுள்ள இலங்கை ஆசிரியர் சேவை தொழிற்சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். கடந்த மே 28ஆம் திகதி நடைபெற்ற ...

Read moreDetails

கைது செய்யப்படுவதை தடுக்க உத்தரவிடுமாறு கோரி அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் மனு தாக்கல்

தான் கைது செய்யப்படுவதை தடுக்க உத்தரவிடுமாறு கோரி அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான ...

Read moreDetails

தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரான உதேனி களுதந்திரி கைது

தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரான உதேனி களுதந்திரி கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்திற்குள் பிரவேசித்து, ஜனாதிபதி கொடியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் ...

Read moreDetails

ஜனாதிபதியின் கொடியை திருடியவர் கைது!

கடந்த 09ஆம் திகதி ஜனாதிபதியின் இல்லத்தில் இருந்து ஜனாதிபதியின் கொடியை திருடிய 54 வயதான நபர் ஒருவர் பொலிஸில் சரணடைந்ததன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் வாசஸ்தலத்தில் ...

Read moreDetails

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுகின்றார் அந்தோனி வெரங்க புஷ்பிகா!

நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டங்களை நடத்தியமை மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் ருஹுனு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் அழைப்பாளர் அந்தோனி வெரங்க புஷ்பிகா ...

Read moreDetails

சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 33 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு கடல்வழியாக வெளியேற முயன்ற 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு கடற்படையினரால் இன்றைய தினம் குறித்த 33 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

Read moreDetails

வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் மூவாயிரத்து 215 சந்தேகநபர்கள் கைது!

நாடளாவிய ரீதியில் கடந்த மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை மற்றும் கலவரங்கள் தொடர்பில் இதுவரை மூவாயிரத்து 215 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட ...

Read moreDetails

தமிழக மீனவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்த சிறை தண்டனை!

யாழ்ப்பாணம் காரைநகர் மற்றும் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 11 தமிழக மீனவர்களுக்கும் 18 மாத சிறை தண்டனை விதித்து, அதனை 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்து, ஊர்காவற்துறை ...

Read moreDetails
Page 18 of 35 1 17 18 19 35
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist