• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் கனடா
கனடாவை உலுக்கிய கத்திக்குத்து: இரண்டாவது சந்தேக நபரும் உயிரிழப்பு!

கனடாவை உலுக்கிய கத்திக்குத்து: இரண்டாவது சந்தேக நபரும் உயிரிழப்பு!

Anoj by Anoj
2022/09/08
in கனடா
69 0
A A
0
30
SHARES
992
VIEWS
Share on FacebookShare on Twitter

கனடாவை உலுக்கிய கத்திக்குத்து சம்பவம் தொடர்பில், தேடப்பட்டுவந்த இரண்டாவது சந்தேக நபரும் பொலிஸாரால் பிடிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

32 வயதான மைல்ஸ் சாண்டர்சன், நேற்று (புதன்கிழமை) பிற்பகல் சஸ்காட்சுவான் மாகாணத்தில் ஒரு நெடுஞ்சாலையில் அதிவேக துரத்தலுக்குப் பிறகு உயிரிழந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.

சாண்டர்சன் ஒரு வாகனத்தைத் திருடியது குறித்து பொலிஸ்துறைக்கு முந்தைய நாள் புகார் கிடைத்ததாகவும், இதன்பின்னர் தீவிரமாக தேடிவந்த பொலிஸார், அவரை ரோஸ்டெர்ன் நகருக்கு அருகே ஒரு வெள்ளை நிற எஸ்.யு.வி.இல் வைத்து கைது செய்ததாகவும் உதவி ஆணையர் ரோண்டா பிளாக்மோர் தெரிவித்தார்.

அவரை கைது செய்ய முயற்சி செய்த போது, குறித்த வாகனம் பள்ளத்தில் குடைசாய்ந்;தாகவும் அதிலிருந்து அவரை மீட்ட பொலிஸார், அவரை கைது செய்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

ஆனால், கைது செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே, சாண்டர்சன் சாஸ்கடூனில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் அவர் அங்கு உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

அவர் மேலும் விபரங்களை வழங்கவில்லை, அவரது மரணத்திற்கான காரணம் பிரேத பரிசோதனை மூலம் தீர்மானிக்கப்படும் என்று கூறினார்.

முன்னதாக, பெயரிடப்படாத அதிகாரி ஒருவர் உள்ளூர் ஊடகத்திடம், சாண்டர்சன் சுயமாக ஏற்படுத்திய காயங்களால் இறந்ததாக தெரிவித்தார்.

முன்னதாக 31 வயதான டேமியன் சாண்டர்சனின் உடல் ஜேம்ஸ் ஸ்மித் க்ரீ நேஷனில் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, கனடாவின் சமீபத்திய வரலாற்றில் மிக மோசமான வன்முறைச் செயல்களில் ஒன்றாக பார்க்கப்படும் கத்திக்குத்து சம்பவத்தில், 10பேர் உயிரிழந்ததோடு 18 பேர் காயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

 

Related

Tags: கத்திக்குத்துகனடாகைதுசஸ்காட்சுவான்மைல்ஸ் சாண்டர்சன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நெதர்லாந்து மற்றும் நியூசிலாந்து இலங்கைக்கு விதித்திருந்த பயணக்கட்டுப்பாடுகள் நீக்கம்!

Next Post

1985ஆம் ஆண்டுக்குப் பிறகு டொலருக்கு எதிராக பவுண்ட் மிகக் குறைந்த நிலைக்குச் சரிந்தது!

Related Posts

கனடாவில் அதிகரித்து வரும் குளிர் காலநிலை!
உலகம்

கனடாவில் அதிகரித்து வரும் குளிர் காலநிலை!

2025-11-24
துப்பாக்கி திரும்பப் பெறும் திட்டம் தேசிய அளவில் தொடங்கப்படும் – கனேடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர்!
உலகம்

துப்பாக்கி திரும்பப் பெறும் திட்டம் தேசிய அளவில் தொடங்கப்படும் – கனேடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர்!

2025-11-24
பிராம்ப்டனில் வீடு தீப்பிடித்ததில் இருவர் உயிரிழப்பு, குழந்தை உட்பட நால்வர் காயம்!
உலகம்

பிராம்ப்டனில் வீடு தீப்பிடித்ததில் இருவர் உயிரிழப்பு, குழந்தை உட்பட நால்வர் காயம்!

2025-11-21
கனடாவின் Brampton நகரம் தமிழீழத் தேசியக் கொடியை தமிழர்களின் கொடியாக அங்கிகரித்துள்ளது.
கனடா

கனடாவின் Brampton நகரம் தமிழீழத் தேசியக் கொடியை தமிழர்களின் கொடியாக அங்கிகரித்துள்ளது.

2025-11-20
கார்னியின் முதல் வரவு-செலவுத் திட்டத்தை குறுகிய வாக்குகளால் அங்கீகரித்த கனேடிய நாடாளுமன்றம்
உலகம்

கார்னியின் முதல் வரவு-செலவுத் திட்டத்தை குறுகிய வாக்குகளால் அங்கீகரித்த கனேடிய நாடாளுமன்றம்

2025-11-18
கனடாவில் இடம்பெற்ற விமான விபத்தில் விமானி உயிரிழப்பு!
உலகம்

கனடாவில் இடம்பெற்ற விமான விபத்தில் விமானி உயிரிழப்பு!

2025-11-17
Next Post
1985ஆம் ஆண்டுக்குப் பிறகு டொலருக்கு எதிராக பவுண்ட் மிகக் குறைந்த நிலைக்குச் சரிந்தது!

1985ஆம் ஆண்டுக்குப் பிறகு டொலருக்கு எதிராக பவுண்ட் மிகக் குறைந்த நிலைக்குச் சரிந்தது!

கூட்டுறவு அமைச்சர்களின் மாநாடு டெல்லியில் இன்று ஆரம்பம்!

கூட்டுறவு அமைச்சர்களின் மாநாடு டெல்லியில் இன்று ஆரம்பம்!

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு மனுஷ நாணாயக்காரவிற்கு அழைப்பு

நாட்டின் சனத்தொகையில் இரண்டு வீதமானோர்கூட நேரடி வரி செலுத்துவதில்லை - மனுஷ

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
நாட்டினை மீள கட்டியெழுப்புதல் நிதிக்கு வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களால் 700 மில்லியன் ரூபா பங்களிப்பு!

நாட்டினை மீள கட்டியெழுப்புதல் நிதிக்கு வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களால் 700 மில்லியன் ரூபா பங்களிப்பு!

0
பேரிடரினால் பாதிக்கப்பட்ட 85% மின் இணைப்புகள் மீட்பு!

பேரிடரினால் பாதிக்கப்பட்ட 85% மின் இணைப்புகள் மீட்பு!

0
இலங்கையின் மீட்சிக்கு உதவ மேலதிக ஆதரவை வழங்க தயார் – IMF தெரிவிப்பு!

இலங்கையின் மீட்சிக்கு உதவ மேலதிக ஆதரவை வழங்க தயார் – IMF தெரிவிப்பு!

0
நிவாரண உதவிக்காக கங்காராம விகாரையினால் 30 மில்லியன் ரூபா நன்கொடை

நிவாரண உதவிக்காக கங்காராம விகாரையினால் 30 மில்லியன் ரூபா நன்கொடை

0
வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி; மீண்டும் பலத்த மழை!

வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி; மீண்டும் பலத்த மழை!

0
நாட்டினை மீள கட்டியெழுப்புதல் நிதிக்கு வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களால் 700 மில்லியன் ரூபா பங்களிப்பு!

நாட்டினை மீள கட்டியெழுப்புதல் நிதிக்கு வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களால் 700 மில்லியன் ரூபா பங்களிப்பு!

2025-12-05
பேரிடரினால் பாதிக்கப்பட்ட 85% மின் இணைப்புகள் மீட்பு!

பேரிடரினால் பாதிக்கப்பட்ட 85% மின் இணைப்புகள் மீட்பு!

2025-12-05
இலங்கையின் மீட்சிக்கு உதவ மேலதிக ஆதரவை வழங்க தயார் – IMF தெரிவிப்பு!

இலங்கையின் மீட்சிக்கு உதவ மேலதிக ஆதரவை வழங்க தயார் – IMF தெரிவிப்பு!

2025-12-05
நிவாரண உதவிக்காக கங்காராம விகாரையினால் 30 மில்லியன் ரூபா நன்கொடை

நிவாரண உதவிக்காக கங்காராம விகாரையினால் 30 மில்லியன் ரூபா நன்கொடை

2025-12-05
வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி; மீண்டும் பலத்த மழை!

வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி; மீண்டும் பலத்த மழை!

2025-12-05

Recent News

நாட்டினை மீள கட்டியெழுப்புதல் நிதிக்கு வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களால் 700 மில்லியன் ரூபா பங்களிப்பு!

நாட்டினை மீள கட்டியெழுப்புதல் நிதிக்கு வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களால் 700 மில்லியன் ரூபா பங்களிப்பு!

2025-12-05
பேரிடரினால் பாதிக்கப்பட்ட 85% மின் இணைப்புகள் மீட்பு!

பேரிடரினால் பாதிக்கப்பட்ட 85% மின் இணைப்புகள் மீட்பு!

2025-12-05
இலங்கையின் மீட்சிக்கு உதவ மேலதிக ஆதரவை வழங்க தயார் – IMF தெரிவிப்பு!

இலங்கையின் மீட்சிக்கு உதவ மேலதிக ஆதரவை வழங்க தயார் – IMF தெரிவிப்பு!

2025-12-05
நிவாரண உதவிக்காக கங்காராம விகாரையினால் 30 மில்லியன் ரூபா நன்கொடை

நிவாரண உதவிக்காக கங்காராம விகாரையினால் 30 மில்லியன் ரூபா நன்கொடை

2025-12-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.