கஞ்சிபானி இம்ரானின் உதவியாளர் கைது!
2025-07-24
பிரான்ஸின் கிழக்குப் பகுதியில் உள்ள மல்ஹவுஸ் (Mulhouse) நகரில் நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், இந்த தாக்குதலில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். 37 ...
Read moreDetailsதெற்கு ஸ்பெயினில் உள்ள இரண்டு தேவாலயங்களில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதல்களில், ஒருவர் உயிரிழந்ததோடு ஒருவர் காயமடைந்துள்ளார். உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, முதலில் அல்ஜிசிராஸில் உள்ள ...
Read moreDetailsதெற்கு ஜேர்மனியில் பாடசாலைக்கு நடந்து சென்று கொண்டிருந்த இரு சிறுமிகள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) காலை இல்லர்கிர்ச்பெர்க் நகரத்திலுள்ள அகதிகள் தங்குமிடத்திலிருந்து வெளியே ...
Read moreDetailsஇத்தாலிய நகரமான மிலன் அருகே உள்ள பல்பொருள் அங்காடியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் குறைந்தது ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். உள்ளூர் பல்பொருள் அங்காடியில் ...
Read moreDetailsகனடாவை உலுக்கிய கத்திக்குத்து சம்பவம் தொடர்பில், தேடப்பட்டுவந்த இரண்டாவது சந்தேக நபரும் பொலிஸாரால் பிடிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 32 வயதான மைல்ஸ் சாண்டர்சன், நேற்று ...
Read moreDetailsமத்திய கனடாவில் உள்ள சஸ்காட்செவனில் நடந்த பாரிய கத்திக்குத்து சம்பவத்தில் குறைந்தது 10பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 15பேர் படுகாயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஜேம்ஸ் ஸ்மித் க்ரீ ...
Read moreDetailsமேற்கு லண்டனில் உள்ள ப்ரென்ட்ஃபோர்டில் கத்திக்குத்துக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், வயோதிபப் பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார். இச்சம்பவத்திற்கு தீவிரவாதத்துடன் தொடர்பு இருப்பதாக கூறுவதற்கு ...
Read moreDetailsகத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த கன்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினர் சேர். டேவிட் அமேஸின் கொலை, பயங்கரவாத சம்பவம் என பொலிஸார் அறிவித்துள்ளனர். இதில், 'இஸ்லாமிய தீவிரவாதத்துடன் தொடர்புடைய சாத்தியமான ...
Read moreDetailsநியூஸிலாந்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளரொருவர் நடத்திய கத்திக்குத்து சம்பவத்தில், படுகாயமடைந்துள்ளனர். நியூலின் நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த ...
Read moreDetailsஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் பயணிகள் ரயிலில் ஒருவர் குறைந்தது 10 பயணிகள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளதா, ஜப்பானிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை, நகரின் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.