Tag: கொரோனா

நாடாளுமன்றில் இன்று!

”கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்பட்ட விவகாரத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும் இது போன்ற சம்பவங்கள் இனிமேல் ஏற்படாமல் இருக்க தீர்க்கமான ...

Read moreDetails

ஒமிக்ரோனை கட்டுப்படுத்த புதிய தடுப்பூசி!

ஒமிக்ரோனை கட்டுப்படுத்த புதிய கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமெரிக்க சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இன்நிலையில் அமெரிக்காவில் 240 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் குறைந்தபட்சம் ஒரு தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக ...

Read moreDetails

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ்!

இங்கிலாந்தில் எரிஸ் (Eris - EG.5.1) எனப்படும் புதியவகை கொரோனா வைரஸ் மிக வேகமாக மக்களிடையே பரவிவருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன குறித்த எரிஸ் வைரஸ் ஒமிக்ரோனின் ...

Read moreDetails

யாழில்.கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் நேற்றைய தினம்(வியாழக்கிழமை) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். புத்தூர் பகுதியை சேர்ந்த 71 வயதான ...

Read moreDetails

யாழில் மீண்டும் கொரோனா

யாழ்.குடாநாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 5 பேர் தனிமைப்படுத்தல் விடுதியில் தங்கவைக்கப்பட்டு ஒட்சிசன் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அவர்களில் ஒருவர் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ...

Read moreDetails

இலங்கையிலிருந்து இந்தியா சென்ற இருவருக்கு கொரோனா!

இலங்கையில் இருந்து இந்தியா சென்ற இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த இருவரும் தமிழகத்தில் அடையாளம் காணப்பட்டதாக "தி இந்து" நாளிதழ் செய்தி ...

Read moreDetails

மக்கள் தொகை கணக்கெடுப்பு: எதிர்வரும் மாதங்களில் முன்னெடுக்கப்படுமென அறிவிப்பு!

நாட்டின் உத்தியோகபூர்வ மக்கள் தொகை கணக்கெடுப்பு, எதிர்வரும் மாதங்களில் முன்னெடுக்கப்படுமென தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது. புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்வதற்கான முன்னோடி செயற்பாடுகளை ...

Read moreDetails

இந்தியாவில் புதிய வைரஸ் காய்ச்சலொன்று பரவிவருவதாக எச்சரிக்கை!

கொரோனா வைரஸைப் போன்ற வைரஸ் காய்ச்சலொன்று இந்தியாவில் பல மாநிலங்களில் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய சுகாதார அமைச்சினால் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டம் மீண்டும் மக்கள் போராட்டத்துக்கு வழிவகுக்கும்: சம்பிக்க

தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டம் மீண்டும் மக்கள் போராட்டத்துக்கு வழிவகுக்கும் என 43ஆவது படையணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் அமைந்துள்ள ...

Read moreDetails

நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோகண இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் 40 கொரோனா நோயாளர்கள் ...

Read moreDetails
Page 1 of 43 1 2 43
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist