Tag: கொரோனா

சீன இராணுவத்தினரால் ஒரு தொகை கொரோனா தடுப்பூசிகள் அன்பளிப்பு

சீன இராணுவத்தினரால் இலங்கையின் முப்படையினருக்கு ஒரு தொகை கொரோனா தடுப்பூசிகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன. அதனடிப்படையில் 3 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் எதிர்வரும் 28ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளதாக ...

Read moreDetails

இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புரவுக்கு கொரோனா

இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புரவுக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சரின் மனைவிக்கு தொற்று உறுதியாகியதையடுத்து, தானும் தமது குடும்பத்தாரும் தனிமைப்படுத்தலில் இருப்பதாக அவர் ...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 11 ஆயிரத்து 359 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 24 இலட்சத்தைக் கடந்துள்ளது. ...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 25 ஆயிரத்து 420 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 24 இலட்சத்து 48 ...

Read moreDetails

12 வயதுக்கு மேற்பட்டோருக்கு விரைவில் தடுப்பூசி

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள், மற்றும் யுவதிகள் ஆகியோருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஒளடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் ...

Read moreDetails

டெல்டா தொற்றின் புதிய திரிபுகள் குறித்த அறிக்கை நாளை வெளியீடு

நாட்டில் பரவி வரும் கொரோனா வைரஸின் டெல்டா தொற்றின் புதிய திரிபுகள் தொடர்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பரிசோதனை அறிக்கை நாளைய தினம் வெளியிடப்படவுள்ளது. குறித்த பரிசோதனைகளை ...

Read moreDetails

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 188 பேர் குணமடைவு!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 188 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (வியாழக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா ...

Read moreDetails

வவுனியாவில் தபால் அலுவலகத்தின் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டன!

கொரோனா பரவலை கருத்திற்கொண்டு வவுனியா தலைமை தபால் அலுவலகத்தின் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில் புதன், வெள்ளி ஆகிய தினங்களில் தபால் நிலையத்தின் அனைத்து செயற்பாடுகளும் முற்றாக நிறுத்தப்படுவதுடன், ...

Read moreDetails

கொரோனாவால் யாழ். மாவட்டத்தில் 185 பேர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும்  இருவர் உயிரிழந்துள்ளனர். அதன்படி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த புத்தூர் கிழக்கைச் சேர்ந்த 62 வயதுடைய ஆணொருவரும் ...

Read moreDetails

இந்தியா மீதான பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்தியது அமெரிக்கா!

இந்தியா மீதான பயணக்கட்டுப்பாடுகளை அமெரிக்கா மேலும் தளர்த்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவடைந்துள்ள நிலையில், மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளவர்கள் இந்தியாவிற்கு வருவதால் ...

Read moreDetails
Page 29 of 43 1 28 29 30 43
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist