மேலும் வீழ்ச்சி கண்ட ரூபாவின் பெறுமதி!
2025-07-15
இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற, நிர்வாக மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காகவே சுயாதீன விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவராக முன்னாள் ...
Read moreDetailsசப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் பகிடிவதையால் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 10 மாணவர்கள் மே 29 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ...
Read moreDetailsசப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு பகிடிவதை தொடர்பான முறைப்பாடு குறித்த விசாரணைகளில் மேலும் இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ...
Read moreDetailsபகிடிவதை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நால்வர் எதிர்வரும் மே 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பலங்கொடை, ...
Read moreDetailsசப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நான்கு பேர் குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அண்மையில் பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் பகிடிவதை ...
Read moreDetailsசப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பொறியியல் தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவரான 23 வயது சரித் தில்ஷானின் துயர மரணம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ...
Read moreDetailsபகிடி வதையால் அவமானம் தாங்க முடியாது மனமுடைந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்கொலை செய்து கொண்ட மாணவர் சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப ...
Read moreDetailsசப்ரகமுவ மாகாண சபையின் மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளரும், முன்னாள் திட்டமிடல் பணிப்பாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 71 மில்லியன் ரூபாய் நிதி மோசடி தொடர்பான ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.