கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.
2024-05-04
இலங்கையுடன் எதிர்வரும் சில நாட்களில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இந்த மாதத்தின் முதல் பகுதியில் இடம்பெறவுள்ள நாணய ...
Read moreஇலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையை நாடாளுமன்றில் முன்வைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று(திங்கட்கிழமை) முன்வைத்த யோசனைக்கே இவ்வாறு அமைச்சரவை ...
Read moreசர்வதேச நாணய நிதிய அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்தில் உடனடியாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ...
Read moreசர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கையுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளது. இலங்கைக்கு ஆதரவளிக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் இதன்போது பேசப்படவுள்ளதாக அதன் பேச்சாளர் கெரி ரைஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய ...
Read moreசர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். இலங்கை அரசாங்கத்தின் அழைப்பினை ஏற்றுக்கொண்டு இவர் இன்று(திங்கட்கிழமை) நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய இன்று சர்வதேச ...
Read moreசர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இருவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். இலங்கை அரசாங்கத்தின் அழைப்பினை ஏற்றுக்கொண்டு இவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ...
Read moreநாட்டின் பொருளாதாரத்தில் ஸ்திரதன்மையை ஏற்படுத்திக் கொள்வதற்காகவும், கடனை குறைத்துக்கொள்வதற்காகவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நடைமுறையொன்றை உடனடியாக அமுல்படுத்துமாறு இலங்கைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இலங்கையுடனான கருத்து பரிமாற்றத்தைத் தொடர்ந்தே சர்வதேச நாணய ...
Read moreசர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி அதிகாரிகளை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ...
Read moreசர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை இதுவரையில் நிதி உதவி எதனையும் கோரவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் கெரி ரைஸ் இந்த ...
Read moreபொருளாதார சிக்கல்களில் இருந்து மீளும் பொருட்டு, சர்வதேச நாணய நிதியத்திடம் தொழில்நுட்ப ஆதரவைக் கோரியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதற்கிணங்க நிபுணத்துவ குழுவொன்று விரைவில் இலங்கை வரவுள்ளதாக நிதி ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.