Tag: சவுதி அரேபியா
-
கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட 20 நாடுகளின் பிரஜைகளுக்கு சவுதி அரேபியா தடை விதித்துள்ளது. அத்துடன், குறித்த நாடுகளுக்குச் சென்றுவந்து 14 நாட்கள் முடிவடையாத பிற நாட்டவர்களும் சவுதி அரேபியாவுக்குள்... More
-
வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த மேலும் 288 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். தொழில் நிமித்தம் சவுதி அரேபியாவிற்குச் சென்றிருந்த நிலையில் பல்வேறு துன்புறுத்தல்களை எதிர்நோக்கியிருந்ததாக கூறுப்படும் இலங்கையர்கள் மற்றும் கொரோனா தொற்ற... More
-
கிரீஸில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகளை தற்போது பல்வேறு நாடுகள் ஆரம்பித்துள்ளன. பிரித்தானியா, ... More
-
இத்தாலியில் புதிய வகை கொரோனா வைரஸால் இருவர் பாதிக்கபட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதிய வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபரும் அவரது நண்பரும் கடந்த சில நாட்களுக்கு முன் பிரித்தானியாவில் இருந்து திரும்பியதாக அதிகாரிகள் தெரிவ... More
-
ஃபைசர் மற்றும் பயோ என்டெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியைப் பயன்படுத்த சவுதி அரேபியா ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் வளைகுடா நாடுகளில் ஃபைசர் தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கான ஒப்புதலை வழங்கிய இரண்டாவது நாடாக சவுதி அரேபியா மாறியுள்ளது. ஃபை... More
அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட 20 நாடுகளின் பிரஜைகள் சவுதி அரேபியாவுக்குள் நுழையத் தடை!
In உலகம் February 4, 2021 3:22 am GMT 0 Comments 661 Views
மேலும் 288 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்!
In இலங்கை February 1, 2021 6:20 am GMT 0 Comments 307 Views
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவருக்கு ஒவ்வாமை!
In ஐரோப்பா December 30, 2020 6:08 am GMT 0 Comments 438 Views
இத்தாலியில் புதிய வகை கொரோனா வைரஸால் இருவர் பாதிப்பு!
In இத்தாலி December 21, 2020 9:10 am GMT 0 Comments 644 Views
ஃபைசர்- பயோ என்டெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு சவுதி அரேபியா ஒப்புதல்!
In உலகம் December 11, 2020 10:18 am GMT 0 Comments 419 Views