Tag: சிறைச்சாலை
-
மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சொந்தமான காணியில் 30 வருடங்களுக்கு பின்னர் விவசாயம் செய்யப்பட்டு, அறுவடை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக கவனிப்பாரற்ற நிலையில் திருப்பெருந்துறை பகுதியில் இருந்த மட்டக்களப்பு சிறைச... More
-
நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் மேலும் 17 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என பி.சி.ஆர். பரிசோதனைகளின் முடிவுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் 16 ஆண் கைதிகளும் சிறைச்சாலை அதிகாரியொருவரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ... More
-
சிறைச்சாலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் மேலும் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் இதுவரை 3,709 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள... More
-
மஹர சிறைச்சாலை அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்ட 53 துப்பாக்கிகள் சிஐடியால் கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார். விசேட நிபுணர்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்காகவே இவ்வாறு... More
-
மஹர சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக இதுவரை 255 அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹர சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக நேற்றைய தினம் மேலும் 27 அறிக்கைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக... More
-
வெலிகடை சிறைச்சாலையில் உள்ள முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய அவர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.... More
-
சிறைச்சாலைகளில் நிலவும் பதற்ற நிலை தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி செயலனி ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது மஹர சிறைச்சாலையில் அண்மையில்... More
-
சிறைச்சாலைகளில் மாத்திரம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய சிறைச்சாலைகளில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 51 ஆக அதிகரித்துள்ளது. குறித்த நபர்களுக்குள் 91 அதி... More
-
அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் கைதிகள் சிலர் கூரை மீதேறி நேற்று முந்தினம் ஆரம்பித்த எதிர்ப்பு நடவடிக்கை இன்றும்(புதன்கிழமை) தொடர்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கைதிகள் சிலரை தனிமைப்படுத்துவதற்காக குறித்த சிறைச்சாலைக்க... More
-
நாட்டிலுள்ள சிறைகளில் அதிகளவான கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் இன்னுனொரு கொரோனா கொத்தணி உருவாவதற்கான ஆபத்து காணப்படுகின்றதென சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏகநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ளமை தொடர்பாக... More
சிறைச்சாலைக்கு சொந்தமான காணியில் 30வருடங்களுக்கு பின்னர் விவசாயம் செய்யப்பட்டு அறுவடை
In இலங்கை February 13, 2021 9:14 am GMT 0 Comments 269 Views
சிறைச்சாலை கொரோனா கொத்தணி – நோயாளர்களது எண்ணிக்கை 4 ஆயிரத்து 310 ஆக உயர்வு
In இலங்கை January 17, 2021 9:45 am GMT 0 Comments 293 Views
சிறைச்சாலையில் இதுவரை 3,709 பேருக்கு கொரோனா தொற்று…!
In இலங்கை December 28, 2020 11:19 am GMT 0 Comments 397 Views
மஹர சிறைச்சாலை அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்ட 53 துப்பாக்கிகள் சிஐடியால் கைப்பற்றப்பட்டது!
In இலங்கை December 19, 2020 9:07 am GMT 0 Comments 481 Views
மஹர சிறைச்சாலை மோதல் – இதுவரையில் 255 அறிக்கைகள் பதிவு
In இலங்கை December 13, 2020 7:53 am GMT 0 Comments 462 Views
வாஸ் குணவர்தனவிற்கு கொரோனா தொற்று!
In இலங்கை December 12, 2020 5:56 am GMT 0 Comments 598 Views
சிறைச்சாலைகளில் நிலவும் பதற்ற நிலை குறித்து ஆராய ஜனாதிபதி செயலணி
In இலங்கை December 10, 2020 2:49 pm GMT 0 Comments 441 Views
சிறைச்சாலைகளில் மாத்திரம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா
In இலங்கை December 6, 2020 10:43 am GMT 0 Comments 358 Views
அங்குணுகொலபெலஸ்ஸ கைதிகளின் போராட்டம் தொடர்கின்றது
In இலங்கை November 25, 2020 3:59 am GMT 0 Comments 429 Views
சிறைச்சாலைகளில் இன்னுமொரு கொரோனா கொத்தணி ஆபத்து?
In இலங்கை November 10, 2020 11:26 am GMT 0 Comments 599 Views