பூசா சிறைச்சாலையில் இன்று (18) காலை கைதிகள் சிலர் சிறைச்சாலையின் கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறைச்சாலை வளாகத்திற்குள் மேற்கொள்ளப்படும் தீவிர சோதனை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பூசா சிறைச்சாலையில் இன்று (18) காலை கைதிகள் சிலர் சிறைச்சாலையின் கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறைச்சாலை வளாகத்திற்குள் மேற்கொள்ளப்படும் தீவிர சோதனை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
© 2024 Athavan Media, All rights reserved.