முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
சிறைச்சாலைத் துறையில் உள்ள ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 554 அதிகாரிகளை நியமிக்க அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. சிறைச்சாலை ஆணையர் மற்றும் ஊடக செய்தித் தொடர்பாளர் ஜகத் ...
Read moreDetailsபூசா சிறைச்சாலையில் இன்று (18) காலை கைதிகள் சிலர் சிறைச்சாலையின் கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறைச்சாலை வளாகத்திற்குள் மேற்கொள்ளப்படும் தீவிர சோதனை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு ...
Read moreDetailsசிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளராகப் பணியாற்றிய சிறைச்சாலைகள் கண்காணிப்பாளர் காமினி பி. திசாநாயக்க, தனது இராஜினாமா கடிதத்தை சிறைச்சாலைகள் பதில் ஆணையாளரிடம் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் பொது ...
Read moreDetailsஅனுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளர் நேற்று (8) பிற்பகல் குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) கைது செய்யப்பட்டார். ஜனாதிபதியின் பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி ஏனைய கைதிகளை விடுவித்தது ...
Read moreDetailsமாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறையில் இரண்டு கைதி குழுக்களுக்கு இடையே நேற்றிரவு (22) மோதல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். ...
Read moreDetailsசிறுவர்கள் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி பால்ராஜ் புத்தாண்டு (2025) முதல் நாளில் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். சிறைச்சாலைக்கு ...
Read moreDetailsகாலி சிறைச்சாலையில் இவ்வருடம் இதுவரையில் 540 கையடக்கத் தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக புதிய அரசாங்கத்தின் முதலாவது காலி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் ...
Read moreDetailsசிறைச்சாலையில் உள்ள 19 கைதிகள் நாளை (செவ்வாய்கிழமை) விடுவிக்கப்படவுள்ளதாக மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். சிறைச்சாலையில் குறித்த 19 பேரும் நன்னடத்தையுடன் நடந்து ...
Read moreDetailsசிறைச்சாலையில் உள்ளவர்களில் 74 வீதமானவர்கள் போதைப்பொருள் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் ...
Read moreDetailsரஷ்யாவின் ஆயுதப் படைகளை விரிவுபடுத்தும் திட்டம் உக்ரைன் போரில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்று பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. போர் பற்றிய அதன் வழக்கமான புதுப்பிப்புகளில் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.