முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
சமீபத்திய தேர்தல்களில் சீனாவின் தலையீடு குறித்து, சுதந்திரமான சிறப்பு அறிக்கையாளர் விசாரணை நடத்துவார் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். நியமிக்கப்பட்ட புலனாய்வாளர், கடந்த 2019 ...
Read moreDetailsவிஞ்ஞான மற்றும் ஆராய்ச்சி முன்னேற்றங்களுக்கான போட்டியில், சீனா முன்னிலையில் திகழ்வதாக அவுஸ்ரேலிய மூலோபாய கொள்கை நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தப் போட்டியில் மேற்கத்திய ஜனநாயக நாடுகள் பின்தங்கியுள்ள நிலையில், ...
Read moreDetailsசீனாவின் அமைதித் திட்டத்துக்கு பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ, ஆதரவு தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் விளாடிமிர் புட்டினின் நெருங்கிய நண்பர்களான சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கும், பெலாரஸ்ய ஜனாதிபதி ...
Read moreDetailsசீனா மற்றும் ரஷ்யாவிற்கிடையிலான உறவுகள் 'புதிய எல்லைகளை' எட்டியிருப்பதாகவும், சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்குடனான உச்சிமாநாட்டை உறுதி செய்திருப்பதாகவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ...
Read moreDetailsகடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து அமெரிக்கா தனது வான்வெளியில் 10 முறைக்கு மேல் சட்டவிரோதமாக அதிக உயரத்தில் பலூன்களை பறக்கவிட்டதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்கப் ...
Read moreDetailsபிலிப்பைன்ஸில் உள்ள நான்கு கூடுதல் இராணுவத் தளங்களுக்கான அணுகலை அமெரிக்கா பெற்றுள்ளது. இது முக்கிய பகுதியான தென் சீனக் கடல் மற்றும் தாய்வானைச் சுற்றியுள்ள சீனாவைக் கண்காணிக்க ...
Read moreDetailsகடந்த ஆண்டு நமீபியாவில் வேட்டையாடப்பட்ட அழிந்து வரும் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. 2021இல் 45 காண்டாமிருகங்களுடன் ஒப்பிடும்போது, ...
Read moreDetailsசீனாவில் நான்காவது காலாண்டில் பொருளாதாரம் சரிந்ததால் பணவீக்க அழுத்தம் மோசமடைந்துள்ளது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் பொருளாதாரம் மீண்டு வரும்போது கூட விலை அதிகரிப்பு நீடிக்கலாம் என 'சீனா ...
Read moreDetailsசீன சுற்றுலாப் பயணிகளுக்காக சீனா மீண்டும் ஆரம்பித்துள்ள முன்னோடித் திட்டத்தில் இலங்கையும் இணைக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து, இந்தோனேஷியா, கம்போடியா, மாலைத்தீவு, இலங்கை, பிலிப்பைன்ஸ் ஆகிய 20 நாடுகளுக்கு, சீனர்கள் ...
Read moreDetailsகடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா மற்றும் சீனாவுடன் தற்போதுவரை முன்னெடுத்துள்ள பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.