20 இலட்சத்து 31 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றுள்ளனர்
இலங்கையில் இதுவரையில் 20 இலட்சத்து 31 ஆயிரத்து 328 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. ...
Read more