Tag: ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

ரணிலின் கேள்வியினால் தடுமாறினார் பஷில் − சர்வகட்சி மாநாட்டில் என்ன நடந்தது?

இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் முழுமையான அறிக்கை இன்னும் கிடைக்கப்பெறவில்லை என நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று(புதன்கிழமை) ...

Read more

சர்வகட்சி மாநாடு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

சர்வகட்சி மாநாடு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. சர்வகட்சி மாநாடு என குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், பல முக்கிய கட்சிகளின் பங்கேற்பின்றி மாநாடு நடத்தப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும், ...

Read more

மத்திய வங்கி ஆளுநரை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோரவில்லை என அறிவிப்பு!

மத்திய வங்கி ஆளுநரை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோரவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அவ்வாறான செய்திகளில் உண்மையில்லை எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ...

Read more

நாம் வரலாற்றில் பலமுறை வீழ்ந்து, எழுந்த தேசம் – நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் ஜனாதிபதி

நாம் வரலாற்றில் பலமுறை வீழ்ந்து, எழுந்த தேசம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு இன்று(புதன்கிழமை) ஆற்றிய விசேட உரையின் போதே ஜனாதிபதி இந்த ...

Read more

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் ஒரு போதும் என்னால் உருவாக்கப்பட்டதொன்று அல்ல – நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் ஜனாதிபதி

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் ஒரு போதும் என்னால் உருவாக்கப்பட்டதொன்று அல்ல என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு இன்று(புதன்கிழமை) ஆற்றிய விசேட உரையின் போதே ...

Read more

ஆசிய அபிவிருத்தி வங்கி 2 பில்லியன் டொலர் கடன் உதவி!

ஆசிய அபிவிருத்தி வங்கி இந்த ஆண்டு இலங்கையின் செயற்பாட்டுத் திட்டங்களுக்காக 2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவியை ஒதுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் ...

Read more

ஜனாதிபதிக்கும், கூட்டமைப்பிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் எதிர்வரும் 15ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு இந்த சந்திப்பு ...

Read more

ஜனாதிபதி தலைமையில் எதிர்வரும் 23ஆம் திகதி சர்வக்கட்சி மாநாடு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் சர்வக்கட்சி மாநாடு நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் 23 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு குறித்த மாநாடு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ...

Read more

அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை – ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படும் என்கிறார் வாசுதேவ!

எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இது தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம்மூலம் நாளைய தினம்(திங்கட்கிழமை) அறிவிக்கவுள்ளதாகவும் அவர் ...

Read more

போக்குவரத்து அமைச்சராக பதவியேற்றார் திலும் அமுனுகம!

திலும் அமுனுகம போக்குவரத்து அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. அமைச்சரவை மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு அமைவாக போக்குவரத்து இராஜாங்க ...

Read more
Page 5 of 8 1 4 5 6 8
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist