Tag: ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

ராகமை மருத்துவ பீட மோதல் விவகாரம் – அருந்திக பெர்னாண்டோ குற்றமற்றவர் என அறிவிப்பு!

ராகமை மருத்துவ பீட விடுதி வளாகத்தில் இரண்டு மாணவ குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பான அறிக்கை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 01ஆம் ...

Read more

Breaking news – ஜனாதிபதியினால் அவசர அமைச்சரவை மறுசீரமைப்பு – கம்பன்பில, விமல் வீரவன்சவின் அமைச்சுப் பதவிகள் பறிப்பு!

இரண்டாம் இணைப்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், தற்போதுள்ள அமைச்சரவை அமைச்சுப் பதவிகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அமைச்சர் காமினி லொக்குகே இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். அதற்கமைய, ...

Read more

எதிர்வரும் 05ஆம் திகதி முதல் மின்வெட்டு இடம்பெறாது – அதிகாரிகள் நம்பிக்கை!

தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, பொறுப்புவாய்ந்த அனைத்துத் தரப்பினருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். நிலவுகின்ற மின்வெட்டு மற்றும் எரிபொருள் நெருக்கடி தொடர்பில் நேற்று(புதன்கிழமை) ...

Read more

இரத்மலானை இயந்திரப் பொறியியல் தொழிற்சாலை ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க ஆணைக்குழு

இரத்மலானை இயந்திரப் பொறியியல் தொழிற்சாலை ஊழியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சிக்கு பணிப்புரை விடுத்தார். இலங்கைப் ...

Read more

உள்நாட்டுத் தொழிற்றுறைகளில் முதலீடுகளைச் செய்து, இந்நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு

உள்நாட்டுத் தொழிற்றுறைகளில் முதலீடுகளைச் செய்து, இந்நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்நாட்டுத் தொழில்முனைவோருக்கு அழைப்பு விடுத்துள்ளார். பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில்முனைவோருடன் நேற்றைய தினம் ...

Read more

வவுனியா பல்கலைக்கழகம் இன்று திறந்துவைக்கப்பட்டது!

நாட்டின் 17ஆவது பல்கலைக்கழகமாக வவுனியா பல்கலைக்கழகம் இன்று(வெள்ளிக்கிழமை) திறந்துவைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் குறித்த பல்கலைக்கழகம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ...

Read more

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது பிரசார கூட்டம் இன்று!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது பிரசார கூட்டம் அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் இந்த கூட்டம் இன்று(புதன்கிழமை) நடைபெறவுள்ளதாக ...

Read more

இயற்கையோடு இயைந்த வாழ்க்கையே எமது எதிர்காலத்தை நோக்கிய பயணம் – ஜனாதிபதி!

இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையுடன் வளமான எதிர்காலத்தை நோக்கிய எமது பயணம், பசுமை விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே அமைய வேண்டும். விவசாயம் செழிப்படையக் காரணமான சூரிய பகவானுக்கு ...

Read more

சுதந்திரதின அணிவகுப்பில் 6,783 படையினர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு!

இலங்கையின் 74ஆவது சுதந்திர தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் எதிர்வரும் பெப்ரவரி 04ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்த ...

Read more

மறுசீரமைக்கப்படுகின்றது அமைச்சரவை – புதிய எவருக்கும் அமைச்சுப் பதவிகள் இல்லை எனவும் தகவல்!

அமைச்சரவையில் பாரிய மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசாங்கத்தின் உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள இணைய ஊடகமொன்று இதுகுறித்த செய்தியினை வெளியிட்டுள்ளது. ...

Read more
Page 6 of 8 1 5 6 7 8
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist