Tag: ஜம்மு காஷ்மீர்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் அடையாளங்கள் விரைவில், சரியான நேரத்தில் வெளியிடப்படும் என என்.ஐ.ஏ.,(National Investigation Agency) அறிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பிரபல ...

Read moreDetails

உலகின் உயரமான ரெயில்வே பாலத்தினை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

ஜம்மு காஷ்மீரில், செனாப் நதியின் குறுக்கே 359 மீற்றர் உயரத்தில்  வடிவமைக்கப்பட்டுள்ள உலகின் உயரமான ரெயில்வே பாலத்தினை  பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். ஜம்மு காஷ்மீர் ...

Read moreDetails

இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம்; ஐ.நா. பாதுகாப்பு சபையில் விவாதம்

இந்தியா- பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் குறித்த விவகாரம் தொடர்பாக  விவாதிக்க  ஐ.நா பாதுகாப்புச் சபை  இன்று ...

Read moreDetails

அதிவேக நெடுஞ்சாலைகளில் போர் விமானங்களைத் தரையிறக்கி இந்தியா ஒத்திகை

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பிரபல சுற்றுலா தலத்தில்  கடந்த 22ஆம் திகதி  லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான The Resistance Front (TRF)  நடத்திய  ...

Read moreDetails

பிரதமர் மோடி தலைமையில் கூடிய ‘சூப்பர் கேபினட்’ கூட்டம்!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 உயிரிழந்த ஒரு வாரத்திற்குப் பின்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (30) மத்திய அமைச்சரவை அமைச்சர்களுடன் ...

Read moreDetails

காஷ்மீரில் மேலும் பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை!

ஜம்மு-காஷ்மீர் அரசு மாநிலத்தில் உள்ள 87 சுற்றுலாத் தலங்களில் 48 இடங்களை மூடியுள்ளது. கடந்த வாரம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, மேலும் பயங்கரவாதத் தாக்குதல்கள் ...

Read moreDetails

இந்தியா, பாகிஸ்தான் இடையே நிலவி வரும் போர் பதற்றம் கவலையளிக்கின்றது! -ஐ.நா

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பிரபல சுற்றுலா தலத்தில்  கடந்த 22ஆம் திகதி  லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான The Resistance Front (TRF) நடத்திய  பயங்கரவாதத் ...

Read moreDetails

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் உயிரிழந்தனர். இச் சம்பவத்திற்கு சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். இதன்போது ”பயங்கரவாத ...

Read moreDetails

ஜம்மு காஷ்மீரில் கொடூரமான பயங்கரவாத தாக்குதல்; 26 பேர் மரணம்!

ஜம்மு காஷ்மீரில் அண்மையில் நடந்த மிக மோசமான பயங்கரவாத தாக்குதலாக பஹல்காமில் செவ்வாய்க்கிழமை (22) தீவிரவாதிகளால் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிப் ...

Read moreDetails

ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்; மூவர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் நேற்றிரவு இரவு முழுவதும் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளார். மண்சரிவு மற்றும் ஆலங்கட்டி ...

Read moreDetails
Page 1 of 4 1 2 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist