Tag: டக்ளஸ் தேவானந்தா
-
மாகாண சபையை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வை வலுவாக நடைமுறைப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பு அமைய வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது. புதிய அரசியலமைப்புக்கான நிபுணர் குழுவிடம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் நேற்று (... More
-
இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோதச் செயற்பாடுகள் தொடர்பாக இலங்கை மீது இந்தியாவுக்கு அதிருப்தி இருக்காது எனக் கருதுவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அத்துடன், கொழும்புத் துறைமுக கிழக்கு முனைய விவகா... More
-
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையாக பேரெழுச்சிப் பேரணி, சுயலாப நோக்கத்திற்காக இடமபெருவதாகவும் இதனால் எதுவும் நடக்க போவதில்லை என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், ம... More
-
அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆணைக்குழுவை வரவேற்ப்பதாக கடற்றொழில் நீரியல் வழங்கல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வன்னிபிராந்திய பிரதிப்பொலிஸ்மா அதிபர் காரியாலத்தின் சமுதாய வேலைத்திட்டத்தின் கீழ் பெண் தலைமைத்துவ குடும்ப... More
-
இந்தியக் கடற்றொழிலாளர்களின் விவகாரம் தொடர்பான பரிந்துரைகளை வழங்குவத்றகு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மூவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. உயரதிகாரிகளைக் கொண்ட குறித்த சிரேஸ்ட குழு கடற்றொழில் அமைச்சு, திணைக்களங்களின் அதிகார... More
-
இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்தொழில் ஈடுபட்டிந்தபோது எற்பட்ட துன்பகரமான சம்பவத்தில் சிக்கி, நான்கு இந்தியக் கடற்றொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், நால்வரது சடலங்களும் கிடைத்துள்ளன என்ற செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்த... More
-
பனை வள உற்பத்திகள் மேம்பாடு, பனைவளத் தொழில் வல்லுநர்களது நிலையான வாழ்வாதாரங்கள் தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பெருந்தோட்ட அமைச்சர் ரமேஸ் பத்திரனவுடன் கலந்துரையாடியிருந்தார். இதன்போது, வட மாகாண பனை, தென்னை வள அபிவிருத்திக் க... More
-
கடற்றொழில் நடவடிக்கைகளில் இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையடப்பட்டுள்ளது. இலங்கைக்கான மாலைதீவு தூதுவர் ஓமர் அப்துல் ரஷாக் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு இடையில், ... More
-
போரில் உயிரிழந்த மக்களுக்காக பொதுவான ஒரு நினைவுத்தூபி கட்டப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மேலும், யாழ்.பல்கலைக்கழக நினைவுத்தூபியானது சுயலாப நோக்கோடு அமைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். திருகோணமலையில் இடம... More
-
இந்தியாவில் பல்வேறு அசௌரியங்களை எதிர்கொண்டு அவதிப்பட்டு வந்த நிலையில் தம்மை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நாடு திரும்பிய மக்கள் தமது நன்றியைத் தெரிவித்துள்ளனர். கொரோனா காரணமாக இந்தியாவில் ச... More
மாகாண சபைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும்- அரசியலமைப்பு நிபுணர் குழுவிற்கு ஈ.பி.டி.பி. பரிந்துரை!
In இலங்கை February 21, 2021 10:47 am GMT 0 Comments 227 Views
இலங்கை மீது இந்தியாவுக்கு அதிருப்தி இருக்காது: புரிதல் இருக்கிறது- அமைச்சர் டக்ளஸ்
In இலங்கை February 13, 2021 5:36 am GMT 0 Comments 361 Views
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியால் மக்களுக்கு எந்த இலாபமும் கிடையாது – டக்ளஸ்
In இலங்கை February 6, 2021 10:56 am GMT 0 Comments 1501 Views
புதிய ஆணைக்குழுவை வரவேற்கிறேன்- அமைச்சர் டக்ளஸ்
In ஆசிரியர் தெரிவு February 1, 2021 6:24 am GMT 0 Comments 385 Views
இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரத்திற்கு மூவரங்கிய குழு நியமிப்பு
In இலங்கை January 23, 2021 11:46 am GMT 0 Comments 449 Views
எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ அதுவே நடந்திருக்கின்றது- டக்ளஸ்
In ஆசிரியர் தெரிவு January 22, 2021 8:23 am GMT 0 Comments 811 Views
பனை, தென்னை வள சங்கத்தினரின் கோரிக்கைகள் குறித்து சாதகமான தீர்மானங்கள்!
In இலங்கை January 16, 2021 12:01 pm GMT 0 Comments 483 Views
இந்து சமுத்திரத்தின் கடல் வளங்கள் பாதுகாப்பு குறித்து இலங்கை-மாலைதீவு கரிசனை!
In இலங்கை January 13, 2021 12:22 pm GMT 0 Comments 454 Views
போரில் உயிரிழந்த மக்களுக்காக பொதுவான ஒரு நினைவுத்தூபி கட்டப்பட வேண்டும்- டக்ளஸ்
In இலங்கை January 10, 2021 9:33 am GMT 0 Comments 659 Views
இந்தியாவில் சிக்கியிருந்தவர்களுடன் கட்டுநாயக்காவை வந்தடைந்தது முதலாவது விமானம்
In இலங்கை January 1, 2021 8:52 am GMT 0 Comments 381 Views