முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
நாட்டின் 09 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தறை, புத்தளம், பதுளை, இரத்தினபுரி மற்றும் ...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் டெங்கு நோய் பரவும் விகிதம் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இந்த ...
Read moreDetailsநாட்டின் ஆறு மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தீர்மானித்துள்ளது. இன்று(வியாழக்கிழமை) முதல் எதிர்வரும் சனிக்கிழமை வரை இந்த ...
Read moreDetailsநாட்டில் கடந்த வாரத்தில் மாத்திரம் ஆயிரத்து 590 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 50.8 சதவீதமான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு ...
Read moreDetailsநாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் அலுவலகத்தின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாட்டில் ...
Read moreDetailsமேல் மாகாணத்தில் 10 வருடங்களின் பின்னர் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50 வீதத்தால் அதிகரித்துள்ளது. சுகாதார சேவைகள் குடம்பி ஆய்வு பிரிவின் உதவி அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ...
Read moreDetailsகொழும்பு மாவட்டத்திற்கு உலக சுகாதார அமைப்பு டெங்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 05ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில் இலங்கையில் 2 ஆயிரத்து 52 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். ...
Read moreDetailsஇந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர இந்த விடயத்தினைக் ...
Read moreDetailsநாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். கடந்த ...
Read moreDetailsஅதிக இடர் மற்றும் அபாய வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள 148 வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இன்று முதல் எதிர்வரும் 24ஆம் திகதி ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.