கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!
2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
காகம் தலையில் தட்டினால் நல்லதா?
2024-12-19
நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்
2026-09-14
ராஜிதவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!
2026-09-14
இலங்கையில் இந்த ஆண்டு அடையாளம் காணப்பட்ட டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 53 ஆயிரத்தையும் கடந்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தகவலின்படி, இந்த ஜூன் மாதத்தில் மட்டும் ...
Read moreDetailsஇலங்கையில் டெங்கு பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கையைக் கையாள நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், நோயாளிகள் கடும் ...
Read moreDetailsருஹுனு பல்கலைக்கழகத்தின் மனிடவியல் மற்றும் சமூக அறிவியல் பீடத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இது பல்கலைக்கழக வளாகத்திற்குள் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் ...
Read moreDetailsகடந்த 24 மணி நேரத்தில் இலங்கையில் 1,069 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்தார். இந்தத் ...
Read moreDetailsநாடு முழுவதும் டெங்கு நோய் வேகமாகப் பரவி வருவதால், அதிகரித்து வரும் அச்சுறுத்தலுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு குடும்பங்களை வலியுறுத்தியுள்ள சுகாதார மேம்பாட்டுப் பணியகம் நாடு ...
Read moreDetailsடெங்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு (NDCU) மூன்று நாள் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது. இந்த நடவடிக்கை ஜூன் ...
Read moreDetailsஇந்த ஆண்டில் இதுவரை இலங்கை முழுவதும் மொத்தம் 33,572 டெங்கு பாதிப்புகளும் 19 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். சமூக சுகாதார நிபுணர் வைத்தியர் துஷானி ...
Read moreDetails2026 ஆம் ஆண்டில் கடந்த இரண்டு மாதங்களில் நாட்டில் 13,590 டெங்கு நோயாளிகளும், அதனால் 4 இறப்புகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று ...
Read moreDetailsதேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தை இன்று (30) முதல் தொடங்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, இந்த சிறப்பு நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் இன்று முதல் ...
Read moreDetails15 மாவட்டங்களில் மே 19 முதல் 24 வரை நடத்தப்பட்ட சிறப்பு டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் கீழ் 128,824 வளாகங்கள் சோதனை செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.