வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
2025-05-24
திம்புளை பத்தனை- டெவோன் நீர்வீழ்ச்சியின் அடிப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் பத்தனை நகரத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் ...
Read moreDetailsடெவோன் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து காணாமல் போன யுவதியை தேடும் பணி, 5 ஆவது நாளாக இன்றும் (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது. தலவாக்கலை- லிந்துலை லென்தோமஸ் தோட்ட பகுதியைச் ...
Read moreDetailsதிம்புளை – பத்தனை பொலிஸ் பிரிவில் உள்ள 291 அடி நீளமான டெவோன் நீர் வீழ்ச்சியில் விழுந்து காணாமற்போன யுவதி இதுவரை மீட்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...
Read moreDetailsதிம்புளை – பத்தனை டெவோன் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து காணாமல் போயுள்ள யுவதியை தேடும் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். தலவாக்கலை- ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.