Tag: தேசிய மக்கள் சக்தி

தமது அரசியல் இருப்பை தக்கவைக்கவே ராஜபக்ச, ரணில் தரப்பு தேர்தலை பிற்போட முயற்சிக்கின்றது – அநுர!

தமது அரசியல் இருப்பை தக்கவைக்கவே ராஜபக்ச, ரணில் தரப்பு தேர்தலை பிற்போட முயற்சிக்கின்றது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பொலனறுவையில் நேற்று(புதன்கிழமை) ...

Read moreDetails

தேசிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை வருவதாக தகவல்!

தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது. அவர் தற்போது தீவிர சிகிச்சை ...

Read moreDetails

நாட்டின் அரசியல் வரலாற்றில் மிகவும் தனித்துவமான மாற்றம் மார்ச் மாதம் ஏற்படவுள்ளது – அனுர

நாட்டின் அரசியல் வரலாற்றில் மிகவும் தனித்துவமான மாற்றம் எதிர்வரும் மார்ச் மாதம் ஏற்படவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற மக்கள் ...

Read moreDetails

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அதிகாரம் புதிய திசையில் நகரும் போக்கினாலேயே ஒத்திவைக்க முயற்சி – அனுர

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அதிகாரம் புதிய திசையில் நகரும் போக்கு காணப்படுகின்றமை காரணமாகவே ஆட்சியில் உள்ளவர்கள் தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் ...

Read moreDetails

தபால் மூல வாக்களிப்பு தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டது தேர்தல்கள் ஆணைக்குழு!

தபால் மூல வாக்களிப்பு தொடர்பான முக்கிய அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு தொடர்பான வாக்குச் சீட்டுகள் இன்று ...

Read moreDetails

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை – அநுர!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு ...

Read moreDetails

சுதந்திர தினத்தன்று கழிவறைக்கு மட்டும் ஒரு கோடியே அறுபத்தேழு இலட்சம் செலவு?

சுதந்திர கொண்டாட்டத்தின் இரண்டு மணிநேரம் கழிவறைக்கு மட்டும் ஒரு கோடியே அறுபத்தேழு இலட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது என தேசிய மக்கள் சக்தியின் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். தேசிய ...

Read moreDetails

13 ரணில் விரித்த பொறி, அந்த வலையில் விழ வேண்டாம் – அனுர

13வது திருத்தச் சட்டம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரித்த பொறி என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 13வது அரசியலமைப்பு திருத்தத்தை ஜனாதிபதி ...

Read moreDetails

தேர்தல் என்பது மக்களுக்கான உரிமை, அதனை எவரும் தட்டிபறிக்க முடியாது – விஜித ஹேரத்!

தேர்தல் என்பது மக்களுக்கான உரிமை எனவும் அதனை எவரும் தட்டிபறிக்க முடியாது எனவும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு ...

Read moreDetails

தேசிய மக்கள் சக்தி யாழில் வேட்புமனு தாக்கல்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவை தேசிய மக்கள் சக்தி இன்று(வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் தாக்கல் செய்துள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள 04 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்காக இன்றைய தினம் ...

Read moreDetails
Page 3 of 5 1 2 3 4 5
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist