இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
2025-12-22
நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வரும் நாட்களில் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. டெங்கு, சிக்குன்குனியா ...
Read moreDetailsஇங்கிலாந்தில் பல தசாப்தங்களாக புகைபிடிப்பதில் ஏற்பட்ட சரிவு, தொற்றுநோய்க்குப் பிறகு கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டுவிட்டது என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. தொற்றுநோய்க்கு முந்தைய ஆண்டுகளில் 5.2 சதவீதமாக இருந்த ...
Read moreDetailsபணவீக்கம் குறைய அதிக நேரம் எடுக்கும் என்பதால், பிரித்தானிய பொருளாதாரம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் எதிர்பார்த்ததை விட மிக மெதுவாக வளரும் என கணிப்பிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 2027-28ஆம் ...
Read moreDetailsமிக மோசமான தொற்றுநோய்களின் போது, ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பித்த மூன்று மில்லியன் மக்கள் பெரும் தாமதத்தை அனுபவித்ததாக நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் அறிக்கை கண்டறிந்துள்ளது. சில ...
Read moreDetailsதொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளுக்கு கிறிஸ்மஸ் போக்குவரத்து திரும்பும் என வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்ட ரயில் வேலைநிறுத்தங்களைத் தவிர்ப்பதற்காக மக்கள் வீதிகளுக்கு செல்வதால் இந்த தகவல் வந்துள்ளது. ...
Read moreDetailsவைரஸை ஒழிக்க வடிவமைக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகள் இருந்தபோதிலும், தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து சீனா அதன் அதிகபட்ச தினசரி கொவிட் தொற்றுகளைப் பதிவு செய்துள்ளது. தலைநகர் பெய்ஜிங் மற்றும் தெற்கு ...
Read moreDetailsகொவிட் முடக்கநிலை காலத்தின் பெரும்பகுதிக்கு சுமார் 85 சதவீத கைதிகள் ஒரு நாளைக்கு 23 மணிநேரம் தங்களுடைய அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஆய்வொன்று தெரிவிக்கின்றது. தொற்றுநோய்க்கு பதிலளிக்கும் ...
Read moreDetailsஇரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொற்றுநோய்க்கு பின்னர், சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் எல்லைகளை நியூஸிலாந்து திறந்துள்ளது. நியூசிலாந்து தனது எல்லைகளை அதிகமான சர்வதேச பார்வையாளர்களுக்கு மீண்டும் நேற்று (திங்கட்கிழமை) ...
Read moreDetailsஇங்கிலாந்து மற்றும் வேல்ஸில் காவலில் வைக்கப்பட்டுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை, 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் இரு மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2010ஆம் மற்றும் 2020ஆம் ஆண்டுகளுக்கு ...
Read moreDetailsஇங்கிலாந்தில் உள்ள ஒவ்வொரு 13 பேரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உள்ளதாக, தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் (ஓ.என்.எஸ்) சமீபத்திய மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை தற்போது 4.9 ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.