முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு
2025-12-01
ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு
2025-12-01
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்திருவிழாவான, இன்று முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் தேரில் ஆரோகணித்து பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார். இன்றைய தேர்த்திருவிழாவை காண்பதற்காக, ...
Read moreDetailsவரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் மகோற்சவ பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை உபயகாரர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. ஆலயத்தில் இடம்பெற்ற ...
Read moreDetailsநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது இன்று அதிகாலை நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை இடம்பெற்றது. முன்னதாக ...
Read moreDetailsநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 23ஆம் திருவிழாவான சப்பர திருவிழா நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. இதன்போது, வேல் பெருமான், வள்ளி மற்றும் தெய்வானை ஆகியோருடன் சமேதரராய் இடப ...
Read moreDetailsநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழாவின் 22ஆம் திருவிழாவான இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) மாம்பழ திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. இன்று காலை 6.45 மணியளவில் நடைபெற்ற ...
Read moreDetailsநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 19ஆவது நாள் திருவிழாவான சூர்யோற்சவம் இன்று(செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்றது. அதாவது, இன்று காலை 6.45 மணியளவில், வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து ...
Read moreDetailsநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 18ம் நாள் உற்சவம் சிறப்பாக நேற்று (திங்கட்கிழமை) நடத்தப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் எவரும் குறித்த உற்சவத்தில் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் சுகாதார ...
Read moreDetailsயாழ்ப்பாணம்- நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 16ம் நாள் உற்சவம் சிறப்பாக நேற்று (சனிக்கிழமை) நடத்தப்பட்டுள்ளது. இதன்போது, அருணகிரிநாதர் உற்சவமும் சிறப்பாக நடத்தப்பட்டதாக ஆலய குருக்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா ...
Read moreDetailsநாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள வேளையிலும் கூட நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 14ம் நாள் உற்சவம் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் எவரும் ...
Read moreDetailsநாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள வேளையிலும் கூட நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 10ம் நாள் உற்சவம் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் எவரும் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.