Tag: நளிந்த ஜயதிஸ்ஸ

அரச சொகுசு வீடுகளில் வசிக்கின்ற முன்னாள் ஜனாதிபதிகள் உடனடியாக வெளியேற வேண்டும்!

”அரச சொகுசு வீடுகளில் வசிக்கின்ற முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் மக்களின் வரிப்பணத்தை வீணடிக்காமல் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும்” ...

Read moreDetails

அருகம்பே பகுதியில் பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் கிடையாது! -நளிந்த ஜயதிஸ்ஸ

அம்பாறை, அருகம்பே பகுதியில் பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் கிடையாது என்றும், குறித்த பகுதிக்கு மீண்டும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகைத் தர ஆரம்பித்துள்ளனர் என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் ...

Read moreDetails

மியன்மார் மற்றும் உக்ரேனில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரம்!

மியன்மார், உக்ரேன் போன்ற நாடுகளில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை மீட்டு, நாட்டுக்கு அழைத்து வர அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். ...

Read moreDetails

மின் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைக்க முடியும்!-நளிந்த ஜயதிஸ்ஸ

மின் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைக்க முடியும் என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” மின் கட்டணத்தை 33 ...

Read moreDetails

நாட்டில் இனவதாக செயற்பாடுகளுக்கு இடமளிக்கமாட்டோம்! -நளிந்த ஜயதிஸ்ஸ

நாட்டில் இனவதாக செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்படமாட்டாது என்பதுடன் புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்தியேனும் இனவாதத்தினை இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...

Read moreDetails

புதிய அமைச்சரவையானது இனம், மதம் அல்லது சாதி அடிப்படையில் அமைக்கப்படவில்லை!

”தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அமைச்சரவையானது இனம், மதம் அல்லது சாதி அடிப்படையில் அமைக்கப்படவில்லை” என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். புதிய ...

Read moreDetails

உயிரிழந்த தமது உறவுகளை நினைக்கூர அனைவருக்கும் உரிமை உண்டு! -நளிந்த ஜயதிஸ்ஸ

யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுக்கூர அரசாங்கம் எவ்வித தடைகளையும் ஏற்படுத்தாது என்பதுடன், தடைகளை ஏற்படுத்த அரசாங்கத்துக்கு அனுமதியும் இல்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார மற்றும் ...

Read moreDetails

புதிய அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்களுக்கு இடமில்லை!

புதிய அரசாங்கத்தினால் எந்தவொரு இராஜாங்க அமைச்சரும் நியமிக்கப்பட மாட்டார்கள் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அடுத்த ஓரிரு தினங்களில் 26-28 பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும்  ...

Read moreDetails

ஐக்கிய தேசியக் கட்சிக்கு மக்கள் ஆதரவு இல்லை!

”ஐக்கிய தேசியக்கட்சிக்கு மக்கள் ஆதரவு இல்லை” என தேசிய மக்கள் சக்­தியின்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ...

Read moreDetails

உணவுப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அரசாங்கம் தவறிவிட்டது – மக்கள் விடுதலை முன்னணி

அடுத்த வருடம் நாட்டில் ஏற்படவுள்ள கடுமையான உணவுப் பற்றாக்குறை குறித்து பல தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இருப்பினும் இன்றுவரை அரசாங்கம் அதற்குரிய நடவடிக்கையை எடுக்கவில்லை என மக்கள் விடுதலை ...

Read moreDetails
Page 3 of 4 1 2 3 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist