பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
இலங்கையில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தனிநபர் சட்டமூலம் ஒன்று நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஃபைசர் ...
Read moreDetailsஇன்றைய சபை நடவடிக்கைகளின்போது நீதித்துறையில் உள்ள வெற்றிடங்கள் குறித்து விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை ஏற்கப்போவதில்லை என்று அரசு அறிவித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட பதட்டமான சூழலால், ...
Read moreDetailsதேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்வதற்கான பாராளுமன்ற விசேட குழுவிற்கு பொதுமக்களின் முன்மொழிவுகள் மற்றும் கருத்துக்கள் கோரப்படுகின்றன பத்தாவது ...
Read moreDetails2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலை கல்வியை பாதியில் கைவிட்டனர் என்று தொழிற் கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹெவாகே தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsநாடாளுமன்றச் செயலகத்தின் தகவலின்படி, நாடாளுமன்றம் இன்று (19) மீண்டும் கூடவுள்ளதுடன், மே 22 வரை அமர்வுகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. காலை 9.30 மணிக்குத் தொடங்கும் இன்றைய ...
Read moreDetailsதமிழ்-சிங்கள புத்தாண்டு விடுமுறைகளுக்குப் பின்னர் முதன்முறையாகப் நாடாளுமன்றம் இன்று (05) கூடவிருக்கிறது. அதன்படி, சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவின் தலைமையில் இன்று காலை 9:30 மணிக்குக் கூட்டத்தொடர் ...
Read moreDetailsநாடாளுமன்றம் ஏப்ரல் 7, 8 மற்றும் 9ஆம் திகதிகளில் கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்னவின் தலைமையில் 2026.03.19ஆம் ...
Read moreDetailsஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (20) நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றினை ஆற்றவுள்ளார். மத்திய கிழக்கில் தொடரும் மோதலுக்கு மத்தியில் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்புகளைச் சரிசெய்ய அரசாங்கம் மேற்கொண்டு ...
Read moreDetailsதற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு புதன்கிழமையும் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கைப் நாடாளுமன்றம் நாளை (18) கூடாது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று (17) நடைபெற்ற ...
Read moreDetailsமத்திய கிழக்கில் தொடரும் போர்ச் சூழலால் ஏற்படக்கூடிய பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்காக மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹரினி அமரசூரிய நாடாளுமன்றத்தில் அறிவித்தார். தேவையான நடவடிக்கைகளைச் செயல்படுத்த ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.