சாந்தனின் உடல் உறவினர்களிடம் கையளிப்பு!
2024-03-01
நாடாளுமன்றத்தின் வீட்டு பராமரிப்பு திணைக்களத்தின் பணிப்பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட உதவி வீட்டுக்காப்பாளர் உள்ளிட்ட இரு அதிகாரிகளுக்கு பாராளுமன்ற பதில் ...
Read moreசுதந்திர ஊடகத் துறையை மேம்படுத்த நெறிமுறைக் கோவையொன்றை அறிமுகப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கருத்து வெளியிட்டிருந்தார். இலத்திரனியல் ஊடகங்களை ஒழுங்குப்படுத்தும் சட்டமூலம் தொடர்பாக ...
Read moreஊழல் எதிர்ப்பு சட்டமூலம் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் இன்று(வியாழக்கிழமை) நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது. நாடாளுமன்றம் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகளைத் ...
Read moreநாடாளுமன்றம் இன்று(செவ்வாய்கிழமை) காலை கூடவுள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்திருந்தார். எனினும், இன்றைய நாடாளுமன்ற ஒழுங்குபத்திரத்தில் அது ...
Read moreபிரான்ஸ் அரசாங்கத்தின் ஓய்வூதிய சீர்திருத்தங்களுக்கு எதிராக, மத்திய பரிஸில் போராட்டக்காரர்கள் மீண்டும் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் அப்பகுதிகளில் தீ மூட்டினார்கள் மற்றும் சிலர் பொலிஸார் ...
Read moreசீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மூன்றாவது முறையாக ஜனாதிபதியாக தொடர்வதற்கு அந்த நாட்டின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் நவீன சீனாவில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனரான ...
Read moreஜனாதிபதியின் அலுவலக செலவுகளை ஈடு செய்யும் வகையில், மேலும் 1800 மில்லியன் ரூபாய் பெறுமதியான குறைநிரப்பு பிரேரணையொன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக, எல்லை நிர்ணய குழுவின் ...
Read moreபொலிஸாரின் கண்ணீர்ப் புகைக்குண்டு தாக்குதலிலேயே கொழும்பு பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்தார் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன ...
Read moreமாகாண சபைத் தேர்தல்கள் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்பில் நாடாளுமன்றத் தெரிவுக்குழு தீர்மானித்த போதிலும், எடுக்க வேண்டிய சில அடிப்படைத் தீர்மானங்களை நாடாளுமன்றம் எடுக்கத் தவறியுள்ளதாக, ...
Read moreஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Read more© 2021 Athavan Media, All rights reserved.