Tag: நாடாளுமன்றம்

22 ஆவது திருத்தம், நீதித்துறை சட்டமூலம் நாடாளுமன்ற விவாதத்திற்கு!

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் மீதான நாடாளுமன்ற விவாதங்களை நடத்துவதற்கு இன்று (10) கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு ...

Read moreDetails

தியவன்னா ஓயா மாசுபாடு: விரைவு நடவடிக்கைக்கு உத்தரவு!

தியவன்னா ஓயா மற்றும் நாடாளுமன்ற வளாகத்தைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்படும் நீர் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள தேசிய மட்டத்திலான வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்று, அதனைத் துரிதமாக ...

Read moreDetails

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகும் ரவி கருணாநாயக்க!

நடந்து கொண்டிருக்கும் விசாரணை ஒன்று தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) முன் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று ...

Read moreDetails

22 ஆவது திருத்தச் சட்டமூலம்: 3 மனுக்கள் குறித்து நாடாளுமன்றத்தில் அறிவிப்பு!

22 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று மனுக்களின் பிரதிகள் தமக்குக் கிடைத்துள்ளதாக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று ...

Read moreDetails

22 ஆவது திருத்த சட்டமூலம் இன்று நாடாளுமன்றில் தாக்கல்!

22 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்த) சட்டமூம் ஆகியவை இன்று (18) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன. நாடாளுமன்றத்தின் முக்கிய நடவடிக்கைகள் தொடங்கும் வேளையில், நீதி ...

Read moreDetails

அவுஸ்திரேலிய கடன் விவகாரம்: ஆகஸ்ட் 5-ல் சபையில் விவாதம்! 

அவுஸ்திரேலியாவுக்கான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் திருப்பிச் செலுத்துதலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மோசடி குறித்த அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை தொடர்பாக, நாடாளுமன்றம் ஆகஸ்ட் ...

Read moreDetails

சிறுவர்களுக்கான சமூக ஊடக கட்டுப்பாடு சட்டமூலம் நாடாளுமன்றில்!

இலங்கையில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தனிநபர் சட்டமூலம் ஒன்று நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஃபைசர் ...

Read moreDetails

நாடாளுமன்றில் பதட்டம்; சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்கள் ஒத்திவைப்பு!

இன்றைய சபை நடவடிக்கைகளின்போது நீதித்துறையில் உள்ள வெற்றிடங்கள் குறித்து விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை ஏற்கப்போவதில்லை என்று அரசு அறிவித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட பதட்டமான சூழலால், ...

Read moreDetails

தேர்தல் சட்ட சீர்திருத்தங்கள் குறித்து பொதுமக்களிடமிருந்து முன்மொழிவுகளை கோரும் நாடாளுமன்றம்!

தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்வதற்கான பாராளுமன்ற விசேட குழுவிற்கு பொதுமக்களின் முன்மொழிவுகள் மற்றும் கருத்துக்கள் கோரப்படுகின்றன பத்தாவது ...

Read moreDetails

கடந்த இரு ஆண்டுகளில் பாடசாலை கல்வியை இடைநிறுத்திய ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள்!

2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலை கல்வியை பாதியில் கைவிட்டனர் என்று தொழிற் கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹெவாகே தெரிவித்துள்ளார். ...

Read moreDetails
Page 1 of 24 1 2 24
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist