மக்கள் கிளர்ந்தெழுவதை அடக்கி ஆள அவசரகாலச் சட்டத்தை அரசாங்கம் உபயோகிக்கின்றது- சி.வி.விக்னேஸ்வரன்
அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழ ஆயத்தமாகின்றார்கள் என்பதை அறிந்து, அவர்களை அடக்கி ஆள அவசரகாலச் சட்டத்தை உபயோகிக்கின்றார்கள் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நீதியரசரருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ...
Read more