Tag: பங்களாதேஷ்

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி; நியூஸிலாந்து – பங்களாதேஷ் இன்று மோதல்!

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் ஆறாவது போட்டியில் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் திங்கட்கிழமை நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து அணி பங்களாதேஷை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இன்று இலங்கை ...

Read moreDetails

1971க்குப் பின் நேரடி வர்த்தகத்தை ஆரம்பித்த பாகிஸ்தான் – பங்களாதேஷ்!

1971 ஆம் ஆண்டு பிரிவினைக்குப் பின்னர் முதன் முறையாக பாக்கிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அதிகாரப்பூர்வ அளவில் நேரடி வர்த்தகத்தை மீண்டும் தொடங்கியுள்ளன. சர்வதேச ஊடகங்களின் அறிக்கையின்படி, இரு ...

Read moreDetails

வன்முறையை சமாளிக்க பங்களாதேஷில் கூட்டு நடவடிக்கை!

பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் நாடு தழுவிய கூட்டுப் படை நடவடிக்கையின் கீழ் 1,300 நபர்களை கைது செய்தனர். பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ...

Read moreDetails

ஷேக் ஹசீனாவின் வீட்டை தீக்கிரையாக்கிய பங்களாதேஷ் எதிர்ப்பாளர்கள்!

பங்களாதேஷில் எதிர்ப்பாளர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் குடும்ப வீட்டையும், அவரது கட்சியைச் சேர்ந்த மற்ற உறுப்பினர்களின் வீட்டையும் நாசப்படுத்தி, தீ வைத்து ...

Read moreDetails

ஷகிப் அல் ஹசனுக்கு எதிராக பிடியாணை உத்தரவு!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரும், முன்னாள் அவாமி லீக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான ஷகிப் அல் ஹசனுக்கு எதிராக டாக்கா நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை (19) பிடியாணை ...

Read moreDetails

ஷேக் ஹசீனாவை ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு பங்களாதேஷ் வலியுறுத்தல்!

இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள பங்களாதேஷின்  முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை, தம்மிடம்  ஒப்படைக்குமாறு   பங்களாதேஷ் அரசு கோரிக்கை விடுத்துள்ளது. பங்களாதேஷின் முன்னாள் பிரதமர்  77 வயதான ஹசீனா,  ...

Read moreDetails

மகளிர் வீரர்களுக்கான ஊதியத்தை அதிகரித்த BCB!

2024-25 பருவத்துக்கான புதிய மத்திய ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக தமது மகளிர் தேசிய கிரிக்கெட் அணிக்கான சம்பள உயர்வுக்கு பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் (BCB) ஒப்புதல் அளித்துள்ளது. ...

Read moreDetails

ஹசீனா ஆட்சியில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட நிகழ்வுகளில் இந்தியா தொடர்பு- வெளியான அதிர்ச்சி அறிக்கை!

பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சியின் போது கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களில் இந்தியாவின் தொடர்பு உள்ளதாக பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட விசாரணைக் ...

Read moreDetails

பங்களாதேஷின் தேர்தல் தொடர்பான அறிவிப்பு!

பங்களாதேஷ் காபந்து அரசாங்கம் 2025 ஆம் ஆண்டின் இறுதியில் அல்லது 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பொதுத் தேர்தலை நடத்தும் என்று இடைக்காலத் தலைவர் மொஹமட் யூனுஸ் ...

Read moreDetails

பங்களாதேஷ் எல்லையில் கண்காணிப்பினை தீவிரப்படுத்தியுள்ள இந்தியா!

மேற்கு வங்கம் அருகே துருக்கியில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானங்களை டாக்கா நிலைநிறுத்தியுள்ளதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, பங்களாதேஷ் எல்லையில் இந்தியா கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ...

Read moreDetails
Page 2 of 8 1 2 3 8
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist