அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!
2025-05-23
கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!
2025-05-23
நாளை கனடாவுக்கு பயணமாகிறார் பிரதமர் மோடி!
2025-06-14
450 கிலோ கிராம் எடையுள்ள ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இலங்கை கடற்படை இரண்டு பல நாள் மீன்பிடி இழுவைப் படகுகளை கைப்பற்றியுள்ளது. தெற்கு கடற்கரையின் தொலைவில் ...
Read moreDetailsதென்மேற்கு சீனாவில் பலத்த காற்று காரணமாக நான்கு சுற்றுலாப் படகுகள் கவிழ்ந்ததில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் 70 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலைகளில் ...
Read moreDetailsமத்திய தரைக்கடலை கடக்க முயற்சித்த இரு படகுகள் கடலில் மூழ்கியதில் 27 ஆப்பிரிக்க குடியேறியவர்களின் உடல்களை துனிசியாவின் கடலோர காவல்படையினர் மீட்டுள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் வியாழக்கிழமை ...
Read moreDetailsஇலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக முதல்வர் மு.கா. ஸ்டாலின், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். ...
Read moreDetailsகிரீஸ் கடற்பகுதியில் மீன்பிடி படகுகளில் தத்தளித்துக்கொண்டிருந்த நூற்றுகணக்கான புலம்பெயர்ந்தவர்களை அந்நாட்டு கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். கிரீஸின் கிரீட் தீவில் பலத்த காற்றில் சிக்கி இரண்டு படகுகள் தத்தளித்துக்கொண்டிருந்தன. ...
Read moreDetailsஇலங்கையினால் கைப்பற்றப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகளை ஏலம் விடுவது தொடர்பாக இலங்கை - இந்திய அரசாங்கங்ளுக்கு இடையே இருதரப்பு புரிந்துணர்வு காணப்படுவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் ...
Read moreDetailsமன்னாரில் கடந்த சில நாட்களாக சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையில் நேற்று(செவ்வாய்க்கிழமை) கடும் காற்றுடன் கூடிய கடல் கொந்தழிப்பு காரணமாக மீனவர்களின் வாடிகள் தூக்கி வீசப்பட்டதுடன் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.