Tag: பந்துல குணவர்தன

தரமான பொருட்களை மட்டுமே ஏற்றுமதி செய்யுமாறு வர்த்தக அமைச்சர் கோரிக்கை

பொருட்களை ஏற்றுமதி செய்யும் போது தரம் மற்றும் நம்பிக்கையை நிலைநிறுத்தும் வகையில் பணியாற்றுமாறு ஏற்றுமதியாளர்களிடம் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். வர்த்தக அமைச்சில் நேற்று ...

Read moreDetails

ஒரு கிலோ கீரி சம்பா அரிசியை 125 ரூபாய்க்கு சந்தைப்படுத்த நடவடிக்கை

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட கீரி சம்பா அரிசி கிலோவொன்றின் விலை 125 ரூபாய் என்ற ரீதியில் சந்தைப்படுத்தவிருப்பதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி, அடுத்தவாரம் ...

Read moreDetails

கொரோனாவால் பாதிக்கப்படாத மக்களை எப்படி வாழ வைப்பது என அரசாங்கம் சிந்திக்கிறது – பந்துல

நாட்டை முடக்குவதென்பது ஜனாதிபதி ஒரு நாளில் சில நிமிடங்களுக்குள் எடுக்கக்கூடிய தீர்மானம்  என்றும் ஆனால், கொரோனாவால் பாதிக்கப்படாத மக்களை எப்படி வாழ வைப்பது என ஒரு அரசாங்கமாக ...

Read moreDetails

அதிகபட்ச விலைக்கு மேல் பொருட்களை விற்றால் 100,000 ரூபாய் அபராதம்!

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் பொருட்களை விற்பனை செய்பர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி இதுவரை 2,500 ரூபாயாக இருந்த அபராத தொகை ...

Read moreDetails

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஆசிரியர்களுக்கு சம்பளத்தை அதிகரிப்பது கடினம்

2020 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் வருவாயில் 86 சதவிகிதம் சம்பளம் மற்றும் ஊதியம் வழங்குவதற்காக செலவிடப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். எனவே ஆசிரியர்களுக்கு சம்பள ...

Read moreDetails

பால்மாவின் விலை அதிகரிப்புக்கு பந்துல மறுப்பு!

இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவின் விலை உயர்வுக்கு ஒப்புதல் வழங்குவதற்கான வாய்ப்பை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன நிராகரித்துள்ளார். ஏனெனில் இது தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களின் சுமையை அதிகரிக்கும் ...

Read moreDetails

சதொச விற்பனை நிலையங்கள் மூலம் 1,000 ரூபாய் நிவாரணப்பொதி – அரசாங்கம்

சதொச விற்பனை நிலையங்கள் மூலம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அத்தியாவசிய பொருட்களுடன் 1,000 ரூபாய் நிவாரணப்பொதி வழங்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ...

Read moreDetails

புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய் நாட்டில் தற்போது இல்லை – அரசாங்கம்

புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய இரசாயனம் உள்ளதாக கண்டறியப்பட்ட  தேங்காய் எண்ணெய் அனைத்தும் மீள ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே அவர் ...

Read moreDetails

ஊழலை உறுதிப்படுத்துங்கள் பதவியைத் துறக்கிறேன்- பந்துல

புத்தாண்டு காலத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட சலுகை பொதிகளில் ஊழல், மோசடிகள் இடம்பெற்றதாக உறுதிப்படுத்தப்பட்டால் பதவியைத் துறப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உரை ...

Read moreDetails

அரிசியை இறக்குமதி செய்ய ஜனாதிபதி அனுமதிக்க மாட்டார்- பந்துல

அரசாங்கத்தின் கொள்கை பிரகாரத்தின் காரணமாக அரிசி இறக்குமதியினை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ ஒருபோதும் அனுமதிக்கமாட்டாரென அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஆனாலும்  மாறாக அரிசி இறக்குமதிக்கு ஜனாதிபதி ...

Read moreDetails
Page 5 of 6 1 4 5 6
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist