பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக நாளை மாத்தளையிலும், கண்டியிலும் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை!
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை நாளைய தினம்(சனிக்கிழமை) மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ...
Read more