Tag: பாடசாலைகள்

பரீட்சை வினாத்தாள் கசிவு; ஆசிரியர் பணி நீக்கம்!

வட மத்திய மாகாணத்தில் உள்ள அரச பாடசாலைகளில் தரம் 6 மற்றும் தரம் 7 தவணை பரீட்சையின் வினாக்கள் கசிவுக்கு காரணமாக ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ...

Read moreDetails

பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!

2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் அனைத்துப் பாடசாலைகளும் நவம்பர் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மூடப்படும் ...

Read moreDetails

தென், சப்ரகமுவ மாகாண பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை!

ஒக்டோபர் 31 ஆம் திகதி தீபாவளி விடுமுறையை முன்னிட்டு தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள அனைத்து தமிழ் மொழி மூலமான அரச பாடசாலைகளும் எதிர்வரும் நவம்பர் ...

Read moreDetails

ஆயிரக்கணக்கான மாணவர்களை எதிர்வரும் புதன்கிழமை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தல்!

திட்டமிடப்பட்ட ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, ஆயிரக்கணக்கான மாணவர்கள் எதிர்வரும் புதன்கிழமை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தேசிய கல்வி சங்கத்தின் நடவடிக்கை காரணமாக, பல பாடசாலைகள் முற்றிலுமாக மூடப்படும் ...

Read moreDetails

நோய்வாய்ப்பட்ட பிள்ளைகளை பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம்!

சுவாச நோய்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சுவாச நோய் நிபுணர் சன்ன டி சில்வா ...

Read moreDetails

வங்கிகளுக்கு விடுமுறை – அரச அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகள் வழமைபோன்று இடம்பெறும்

நாடளாவிய ரீதியில் உள்ள வங்கிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) விஷேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மீலாதுன் நபி தினம் நேற்று கொண்டாடப்பட்டதை முன்னிட்டு இன்று வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் ...

Read moreDetails

வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடரப் போவதாக தொழிற்சங்கங்கள் உறுதி!

உள்ளூர் சபைகளின் புதிய சம்பள சலுகையை நிராகரித்த பிறகு, வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடரப் போவதாக தொழிற்சங்கங்கள் உறுதி செய்துள்ளன. யுனைட் மற்றும் ஜிஎம்பி இரண்டும் கோஸ்லா சலுகையை ...

Read moreDetails

தொழிலாளர்களின் ஊதியத்திற்காக கூடுதலாக 140 மில்லியன் பவுண்டுகள் ஒதுக்கீடு!

தொழிலாளர்களின் ஊதியத்திற்காக கூடுதலாக 140 மில்லியன் பவுண்டுகளை உள்ளூர் சபைகளுக்கு வழங்க ஸ்கொட்லாந்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது. துணைப் முதலமைச்சர் ஜோன் ஸ்வின்னி, உள்ளூர் அதிகார சபையான கோஸ்லாவுடன் ...

Read moreDetails

பாடசாலைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!

பாடசாலைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை ஐக்கிய ஆசியர்கள் சேவை சங்கத்தின் தலைவர் யல்வெல பஞ்ஞாசேகர தேரர் கோரிக்கை விடுத்துள்ளார். சிறுவர்களின் கல்வி தொடர்பில் ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை!

நாடளாவிய ரீதியில் இன்று (திங்கட்கிழமை) முதல் எதிர்வரும் 8ஆம் திகதி வரையில் சகல அரச மற்றும் அரச அனுசரனையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails
Page 1 of 5 1 2 5
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist