#Budget2024 ஜனாதிபதி உரை : முழுமையான விபரம்
2023-11-14
யாழ் பேருந்து நிலையத்தில் கேரள கஞ்சா!
2023-12-02
இரட்டை குழந்தையின் தாயின் மரணத்தில் மரணம்!
2023-12-02
வாட்ஸ்அப்பின் புதிய CHAT LOCK முறை
2023-12-02
திட்டமிடப்பட்ட ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, ஆயிரக்கணக்கான மாணவர்கள் எதிர்வரும் புதன்கிழமை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தேசிய கல்வி சங்கத்தின் நடவடிக்கை காரணமாக, பல பாடசாலைகள் முற்றிலுமாக மூடப்படும் ...
Read moreசுவாச நோய்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சுவாச நோய் நிபுணர் சன்ன டி சில்வா ...
Read moreநாடளாவிய ரீதியில் உள்ள வங்கிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) விஷேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மீலாதுன் நபி தினம் நேற்று கொண்டாடப்பட்டதை முன்னிட்டு இன்று வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் ...
Read moreஉள்ளூர் சபைகளின் புதிய சம்பள சலுகையை நிராகரித்த பிறகு, வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடரப் போவதாக தொழிற்சங்கங்கள் உறுதி செய்துள்ளன. யுனைட் மற்றும் ஜிஎம்பி இரண்டும் கோஸ்லா சலுகையை ...
Read moreதொழிலாளர்களின் ஊதியத்திற்காக கூடுதலாக 140 மில்லியன் பவுண்டுகளை உள்ளூர் சபைகளுக்கு வழங்க ஸ்கொட்லாந்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது. துணைப் முதலமைச்சர் ஜோன் ஸ்வின்னி, உள்ளூர் அதிகார சபையான கோஸ்லாவுடன் ...
Read moreபாடசாலைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை ஐக்கிய ஆசியர்கள் சேவை சங்கத்தின் தலைவர் யல்வெல பஞ்ஞாசேகர தேரர் கோரிக்கை விடுத்துள்ளார். சிறுவர்களின் கல்வி தொடர்பில் ...
Read moreநாடளாவிய ரீதியில் இன்று (திங்கட்கிழமை) முதல் எதிர்வரும் 8ஆம் திகதி வரையில் சகல அரச மற்றும் அரச அனுசரனையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ...
Read moreநகரபுற பாடசாலைகள் எதிர்வரும் ஜூலை மாதம் 10 ஆம் திகதிக்குப் பின்னரே திறக்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ...
Read moreபாடசாலைகள் மற்றும் பொது சேவைகளுக்கு இணைய முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. இது குறித்து இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெறவுள்ள விசேட கூட்டத்தில் முடிவெடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ...
Read moreதற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கல்வி அமைச்சினால் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பாடசாலைகளின் இவ்வாண்டுக்கான ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.