யாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை!!!
April 8, 2021
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுப் பரவல் தீவிரமடைந்து வருவதால், பீல் பிராந்தியத்தில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இன்று (செவ்வாய்க்கிழமை) பாடசாலைகள் மூடப்படுவதை பீலின் சுகாதார மருத்துவ அதிகாரி ...
Read moreபிரான்ஸில் மூன்றாம் கட்ட கொரோனா வைரஸ் (கொவிட்-19) கட்டுப்பாடுகள் அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைக்கு வந்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்தக் கட்டுப்பாடுகளின் போது, காலை ...
Read moreஇங்கிலாந்தில் உள்ள மக்கள் அனைவரும் வாரத்திற்கு இரண்டு முறை கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலவசமாகப் பரிசோதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே இலவசமாக ...
Read moreமேல் மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் சுமார் ஒரு வருடத்தின் பின்னர் இன்று (திங்கட்கிழமை) மீள திறக்கப்பட்டுள்ளன சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ...
Read moreயாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ்ப்பாண கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளை (திங்கட்கிழமை) முதல் ஒரு வாரத்திற்கு மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்று நிலைமை ...
Read moreஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், புதுச்சேரியில் அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி 1 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ...
Read moreபிரான்ஸில் பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இன்று (திங்கட்கிழமை) முதல் முதலாம் தர முகக்கவசங்களை அணியுமாறு சுகாதாரத்துறையும் தேசியக் கல்வித்துறையும் அறிவுறுத்தியுள்ளது. கல்வி பயிலும் இடங்களில் கொரோனத் ...
Read moreகொரோனா வைரஸ் தொற்று காரணமாக 10 மாதங்களுக்கு பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாதம் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.