முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
2025 ஆம் ஆண்டுக்குத் தேவையான பாடசாலைச் சீருடைத் துணியின் மொத்த தேவை 11.82 மில்லியன் மீற்றர்களாகும். குறித்த முழுத் தொகையை நன்கொடையாக வழங்குவதற்கு சீன அரசு உடன்பாடு ...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் 22 பாடசாலைகளுக்கு பந்துவீச்சு இயந்திரங்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வழங்கி வைத்துள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவன தலைமையகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற இந்நிகழ்வின் போது, ...
Read moreDetailsமாத்தறை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை (வியாழக்கிழமை) மற்றும் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ...
Read moreDetailsபாடசாலை மாணவர்களுக்கு இரண்டு வாரங்களில் பாதணிகளை கொள்வனவு செய்வதற்காக 3,000 ரூபாய் பெறுமதியான காசோலை வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதேவேளை மாணவர்களுக்கு ...
Read moreDetailsபாடசாலை நேரத்தை காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணிவரை நீடிப்பதற்கு யோசனையொன்று கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார். காலியில் ...
Read moreDetailsசவுதி அரேபியாவில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் வருகை விதிகளை அந்நாட்டின் அரசு கடுமையாக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சவுதி அரேபியாவில் மாணவர்கள முறையான காரணம் இன்றி 20 ...
Read moreDetailsபாலர் பாடசாலை முதல் பதின்மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாலியல் கல்வி வழங்கும் திட்டத்தை அடுத்த மாதம் முதல் தொடங்குவதற்கு நாடாளுமன்ற மன்றம் முடிவு செய்துள்ளது. இதற்கமைய ...
Read moreDetailsஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (புதன்கிழமை) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. சீரற்ற வானிலையினால் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய ...
Read moreDetailsவலிகாமம் பகுதியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுடன் பாலியல் ரீதியான சேட்டைகளில் ஈடுபடுகின்றார் என எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் சுன்னாகம் ...
Read moreDetailsபாடசாலை மாணவர்களுக்கு முதலாம் தரத்தில் இருந்து ஆங்கிலம் கற்பிப்பதற்காக 13 ஆயிரத்து 800 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார். நுகேகொட சமுத்திராதேவி ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.