Tag: பொலிஸ்

தவறான முடிவெடுத்து உயிரை மாயத்துக் கொண்ட தரம் 7 மாணவன்!

அம்பலாங்கொடை பகுதியில் இன்று (27) 13 வயது பாடசாலை மாணவன் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. தரம் 7 இல் கல்வி பயிலும் பாடசாலை மாணவன் ...

Read moreDetails

முச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்டவர் கைது

முச்சக்கர வண்டி திருட்டுகளில் ஈடுபட்டதாகத் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் ...

Read moreDetails

மதுபோதையில் வாகனம் செலுத்திய பாடசாலை பேருந்து சாரதி கைது!

மதுபோதையில் வாகனம் செலுத்தியதற்காக பாடசாலை பேருந்து சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுபொத பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகளினால் நேற்று (19) பிற்பகல் கட்டுபொதவில் ‘சிசு சரிய’ ...

Read moreDetails

இலங்கை பொலிஸாருக்கான பொது வழிகாட்டல்களை வெளியிட்ட மனித உரிமைகள் ஆணையம்!

பொலிஸாருடனான மோதல்களிலும், பொலிஸ் நிலையங்களிலும் ஏற்படும் மரணங்களைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட பொதுவான வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரைகளின் தொகுப்பை இலங்கை மனித உரிமைகள் ஆணையம் (HRCSL) வெளியிட்டுள்ளது. ...

Read moreDetails

பகிடிவதை தொடர்பான விசாரணை; இதுவரை 10 மாணவர்கள் கைது!

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு பகிடிவதை தொடர்பான முறைப்பாடு குறித்த விசாரணைகளில் மேலும் இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ...

Read moreDetails

துப்பாக்கியால் தன்னை தனே சுட்டு பொலிஸ் சார்ஜன்ட் உயிர்மாய்ப்பு!

அம்பாறை, பதியதலாவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர், தனது சேவை துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் இன்று ...

Read moreDetails

பொலிஸ் பாதுகாப்பு கோரும் தேசபந்து தென்னகோன்!

தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதால், தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான கோரிக்கை நேற்று ...

Read moreDetails

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

பல பகுதிகளில் வாகனம், நிதி மோசடி உள்ளிட்ட குற்றச் செயல்களுக்காக தேடப்படும் சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். பொலிஸாரின் கூற்றுப்படி, சந்தேக நபர் ...

Read moreDetails

தேர்தல் தொடர்பில் மேலும் 14 முறைப்பாடுகள்!

இன்று காலை 06.00 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான 14 முறைப்பாடுகளை இலங்கை காவல்துறை பெற்றுள்ளது. முறைப்பாடுகளில் 01 ...

Read moreDetails

டான் பிரியசாத் மரணம்; பிரதான சந்தேக நபர் கைது!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர் டான் பிரியசாத் கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். அவர் ஏப்ரல் ...

Read moreDetails
Page 7 of 14 1 6 7 8 14
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist