Tag: பொலிஸ்

பொலிஸாரின் சம்பள உயர்வு தொடர்பான அப்டேட்!

அடுத்த வருட வரவு செலவுத் திட்டத்தில் பொலிஸ் திணைக்களத்திற்கு தனியான சம்பளக் கட்டமைப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ...

Read moreDetails

2025 சாம்பியன்ஸ் டிராபி; கடமை தவறிய 100க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் பொலிஸார் பணிநீக்கம்!

பாகிஸ்தானின் பஞ்சாப் காவல்துறையைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட பொலிஸார் செவ்வாயன்று (25) பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். முன்னெப்போதும் இல்லாத வகையில், நடந்துகொண்டிருக்கும் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் ...

Read moreDetails

எம்.பி.க்களுக்கான பொலிஸ் பாதுகாப்பு – அரசாங்கத்தின் விளக்கம்!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அதேநேரம் ...

Read moreDetails

குற்றவியல் கும்பல்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் – பிரதிப் பொலிஸ் மா அதிபர்!

குற்றங்களுக்கான அரசியல் பாதுகாப்பு இன்று இழக்கப்பட்டுள்ளதாகவும், அரசியல் பாதுகாப்பை இழந்த குற்றவியல் கும்பல்கள் வெளிநாடுகளில் இருந்தும் இந்த நாட்டில் குற்றங்களை நடத்தி வருவதாகவும் பிரதிப் பொலிஸ் மா ...

Read moreDetails

நீதிமன்ற வளாக துப்பாக்கி சூடு; கான்ஸ்டபிள் ஒருவர் கைது!

கொழும்பு நீதிமன்ற வளாகத்திற்குள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழு உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு உதவிய குற்றச்சாட்டில் 26 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ...

Read moreDetails

மது போதையில் பாடசாலைக்குள் நுழைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

மது போதையில் அரச பாடசாலைக்குள் பலவந்தமாக நுழைந்து மாணவிகள் முன்னிலையில் தகாத முறையில் நடந்து கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மல்லாவி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது ...

Read moreDetails

பொலிஸார் அறிவித்துள்ள 10 இலட்சம் ரூபா சன்மானம்!

வெல்லவ, மரலுவாவ பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பொருத்தமான தகவல்களை வழங்குபவர்களுக்கு 10 இலட்சம் ரூபா சன்மானமாக வழங்குவதாக இலங்கை காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இது ...

Read moreDetails

துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் பலர் கைது!

மினுவாங்கொடையில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் மற்றும் கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் குழுவொன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர். ...

Read moreDetails

காதலர் தினத்துக்கு முன் பொலிஸாரின் எச்சரிக்கை!

காதலர் தினத்தை முன்னிட்டு இலங்கை காவல்துறை விழிப்புணர்வை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், பெப்ரவரி 14 ஆம் திகதி காதலர் தினம் என்று அழைக்கப்படுகிறது. இது உலகம் முழுவதும் ...

Read moreDetails

சந்தேக நபரின் சர்ச்சைக்குரிய மரணம்; பொலிஸார் மீது குடும்பத்தினர் குற்றச்சாட்டு!

வாதுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேக நபர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். குறித்த நபரின் உயிரிழப்புக்கு பொலிஸ் அதிகாரிகளின் தாக்குதலே காரணம் என ...

Read moreDetails
Page 8 of 12 1 7 8 9 12
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist