மகாத்மா காந்தியின் 78 ஆவது சிரார்த்த தினம்
2026-01-30
ஆஸ்திரிய சுற்றுலாப் பெண் பயணி ஒருவரிடம் இலஞ்சம் கேட்ட குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜென்ட் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தன்னிடமிருந்த வெளிநாட்டு சிகரெட்டுகள் தொடர்பில் சட்ட ...
Read moreDetailsபிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் (IGP) தேஷபந்து தென்னகோன் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். ...
Read moreDetailsபோக்குவரத்து பணியில் ஈடுபடும் பொலிஸாருக்கான வெகுமதித் தொகையை பெப்ரவரி முதலாம் திகதி முதல் 25% அதிகரித்து சுற்றிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையை காவல்துறை தலைமை ஆய்வாளர் ...
Read moreDetailsவீதிப் பாதுகாப்பை மேம்படுத்தவும் விபத்துகளைக் குறைக்கவும் இலங்கை காவல்துறை உயர் தொழில்நுட்ப வேகத் துப்பாக்கிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இந்த சாதனங்கள், இரவில் கூட 1.2 கிலோ ...
Read moreDetailsமித்தெனியவில் அண்மையில் நடந்த மூன்று கொலைகள் தொடர்பாக வீரகெட்டிய காவல் நிலையத்தில் பணியாற்றும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நேற்று (03) மாலை ...
Read moreDetailsஅடுத்த வருட வரவு செலவுத் திட்டத்தில் பொலிஸ் திணைக்களத்திற்கு தனியான சம்பளக் கட்டமைப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ...
Read moreDetailsபாகிஸ்தானின் பஞ்சாப் காவல்துறையைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட பொலிஸார் செவ்வாயன்று (25) பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். முன்னெப்போதும் இல்லாத வகையில், நடந்துகொண்டிருக்கும் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் ...
Read moreDetailsநாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அதேநேரம் ...
Read moreDetailsகுற்றங்களுக்கான அரசியல் பாதுகாப்பு இன்று இழக்கப்பட்டுள்ளதாகவும், அரசியல் பாதுகாப்பை இழந்த குற்றவியல் கும்பல்கள் வெளிநாடுகளில் இருந்தும் இந்த நாட்டில் குற்றங்களை நடத்தி வருவதாகவும் பிரதிப் பொலிஸ் மா ...
Read moreDetailsகொழும்பு நீதிமன்ற வளாகத்திற்குள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழு உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு உதவிய குற்றச்சாட்டில் 26 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.