Tag: பொலிஸ்

பொலிஸ் உத்தியோகத்தரின் இடமாற்றம் குறித்த அதிர்ச்சிகரமான தகவல்கள்!

போதைப்பொருள் சோதனைக்கு உறுதுணையாக இருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் புலனாய்வு அறிக்கையின் அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு பிரதியமைச்சர் சுனில் வட்டகல குற்றம் சுமத்தியுள்ளார். மஹரகம ...

Read moreDetails

சி.ஐ.டி.யின் கீழ் புதிய புலனாய்வு பிரிவுகள்!

சிக்கலான விசாரணைகளைக் கையாள்வதில் செயல்திறனை மேம்படுத்துவதற்காக இலங்கை காவல்துறை அதன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கீழ் புதிய பிரிவுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மறுசீரமைப்பில் நிதிக் குற்றப் புலனாய்வுப் ...

Read moreDetails

இந்த ஆண்டில் இதுவரை 13 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவு!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 13 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவற்றில் 07 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல் குழுக்களால் மேற்கொள்ளப்பட்டவை என ...

Read moreDetails

போதைப்பொருள் பாவனை; 17 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம்!

போதைப்பொருள் பாவனை குற்றச்சாட்டின் பேரில் கடந்த நான்கு மாதங்களில் மொத்தமாக 17 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட ...

Read moreDetails

பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்!

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) ஆகியவற்றின் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக SDIGஅசங்க கரவிட்ட நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ...

Read moreDetails

முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளாத பொலிஸாருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!

பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகளை வழங்குவதற்காக வரும் தரப்பினரின் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளாத உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ...

Read moreDetails

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

களுத்துறையில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் 29 வயதுடைய இளைஞரைக் கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். காணாமல் போன நபர் பொல்வத்த கொல்லகே நவோத் கிம்ஹான் ...

Read moreDetails

விஐபி வாகன பயணத்துக்காக வீதிகள் மூடப்படாது – பொலிஸார்!

விசேட பிரமுகர்களின் (VIP) வாகனங்கள் செல்வதற்கு வசதியாக வீதி மூடல்களை அமல்படுத்தவில்லை என்று இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது. பிரமுகர்களின் வாகனத் தொடரணிக்கு வசதியாக கொழும்பில் வீதியொன்று பொலிஸாரால் ...

Read moreDetails

வீதி விபத்துக்களை குறைக்க புதிய திட்டம்!

புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கொழும்பில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் சாரதிகளை அடையாளம் காணும் புதிய மென்பொருள் ஒன்றை இலங்கை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டம் வீதி ...

Read moreDetails

மருதானை பொலிஸ் நிலையத்தில் பெண் தற்கொலை!

நேற்றிரவு கைது செய்யப்பட்ட பெண் ஒருவர், மருதானை பொலிஸ் நிலையத்தில் உள்ள அறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 32 வயதுடைய ...

Read moreDetails
Page 9 of 12 1 8 9 10 12
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist