Tag: பொலிஸ்

பல பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு இடமாற்றம்!

இலங்கை காவல்துறையின் பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டு புதிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய பொலிஸ் ஆணையத்தின் (NPC) ஒப்புதலுடன் ...

Read moreDetails

போதைப்பொருள் பறிமுதல் தொடர்பான அப்டேட்!

தற்போதைய அரசாங்கம் 2024 செப்டம்பர் 29 அன்று ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பொலிஸ் சோதனைகளின் விளைவாக கணிசமான அளவு போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். இன்றுவரை, ...

Read moreDetails

88 நபர்களில் சொத்துக்கள் முடக்கம்!

திட்டமிட்ட குற்றம் மற்றும் நிதி மோசடியுடன் தொடர்புடைய 88 நபர்களின் சொத்துக்களை இலங்க‍ை பொலிஸார் முடக்கியுள்ளனர். இவர்களில் 26 பேர் திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் ...

Read moreDetails

ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் 68 கைதிகள் சட்டவிரோதமாக விடுவிப்பு!

குற்றப் புலனாய்வுத் துறை (CID) நடத்திய விசாரணையில், ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் மொத்தம் 68 கைதிகள் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. நேற்று ஊடகங்களுக்கு உரையாற்றிய பிரதிப் ...

Read moreDetails

பேருவளை தாக்குதலில் பொலிஸ் அதிகாரிகள் மூவர் காயம்!

பேருவளையில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் பேருவளை பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி (OIC) உட்பட மூன்று பொலிஸார் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மூவரும் நாகொட போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக ...

Read moreDetails

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு புதிய புலனாய்வுப் பணிப்பாளர்!

தேசிய பொலிஸ் ஆணையம், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் உடனடி இடமாற்றங்கள் மற்றும் நியமனங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தில் புலனாய்வு பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ...

Read moreDetails

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வுத் துறை (CID) பொது மக்களின் உதவியை நாடியுள்ளது. இது தொடர்பில் சந்தேக நபர்களின் ...

Read moreDetails

இலஞ்சம் பெற முயற்சித்த பொலிஸ் சார்ஜண்ட் கைது!

இலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜண்ட் ஒருவர் இலஞ்சம் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணையக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை ...

Read moreDetails

தென் மாகாணத்தில் விசேட மோட்டார் சைக்கிள் படை!

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் (SDIG) கித்சிரி ஜெயலத் தலைமையில் ஒரு சிறப்பு மோட்டார் சைக்கிள் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தெற்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் ...

Read moreDetails

தவறான முடிவெடுத்து உயிரை மாயத்துக் கொண்ட தரம் 7 மாணவன்!

அம்பலாங்கொடை பகுதியில் இன்று (27) 13 வயது பாடசாலை மாணவன் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. தரம் 7 இல் கல்வி பயிலும் பாடசாலை மாணவன் ...

Read moreDetails
Page 10 of 18 1 9 10 11 18
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist