Tag: பொலிஸ்

கல்கிசை துப்பாக்கி சூடு தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட முக்கிய தகவல்!

கல்கிசையில் நேற்று (19) பதிவான துப்பாக்கிச் சூட்டில் 24 வயதுடைய இளைஞன் கொல்லப்பட்ட சம்பவம், இரண்டு பாதாள உலக பிரமுகர்களுக்கிடையில் நீண்டகாலமாக நிலவிவரும் தகராறின் விளைவாகும் என ...

Read moreDetails

க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தால் வீதி விபத்துக்களில் வீழ்ச்சி!

க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்துடன் இணைந்து பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் போக்குவரத்து நடவடிக்கைகளினால் நாளாந்தம் வாகன விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

11 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு இடமாற்றம்!

மொத்தம் 11 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களை (SSP) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்து பதில் பொலிஸ் மா அதிபர் (IGP) உத்தரவிட்டுள்ளார். இந்தத் தீர்மானத்திற்கு ...

Read moreDetails

‘Tell IGP’ சேவை மீண்டும் அறிமுகம்!

பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தலைமையில் இலங்கை காவல்துறையினரால் ‘Tell IGP’ இணைய சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் சேவையானது, பொலிஸ் சேவையைப் பற்றிய ...

Read moreDetails

பொலிஸாரின் சிறப்பு வாகன சோதனை!

அரசாங்கத்தின் ‘தூய்மையான இலங்கை’ தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைய, 2025 ஜனவரி 02 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சிறப்பு வாகன சோதனை நடவடிக்கையை இலங்கை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். ...

Read moreDetails

கல்கிசை பகுதியில் திறக்கப்பட்ட புதிய பொலிஸ் நிலையம்!

போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்செயல்கள் அதிகமாக இடம்பெறும் பிரதேசமான கல்கிசை படாஓவிட்ட பகுதியில் புதிய பொலிஸ் நிலையம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட படஓவிட பொலிஸ் நிலையமானது ...

Read moreDetails

இலங்கை பொலிஸார் அறிமுகப்படுத்திய E-Traffic செயலி!

போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் முறைப்பாடு அளிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள டிஜிட்டல் தளமான E-Traffic செயலியை இலங்கை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி நேற்று (01) பொலிஸ் தலைமையகத்தில் பதில் ...

Read moreDetails

மதுபோதையில் வாகனம் செலுத்திய 529 சாரதிகள் கைது!

இன்று (01) காலை 06 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில் விசேட போக்குவரத்து நடவடிக்கையின் போது மது போதையில் வாகனம் செலுத்தியமைக்காக 529 சாரதிகள் ...

Read moreDetails

மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எச்சரிக்கை!

மது போதையில் வாகனம் செலுத்தியமைக்காக கைது செய்யப்படும் நபர்களின் சாரதி அனுமதி உரிமத்தை 12 மாதங்களுக்கு இடைநிறுத்த நீதிமன்றின் அனுமதியை கோருவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் ...

Read moreDetails

டிப்பர் வாகனம் மோதி பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு!

ஹபரணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹபரணை - திருகோணமலை வீதியில் கல்ஓயா பொலிஸ் வீதித்தடைக்கு அருகில் நேற்று (26) இரவு இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ...

Read moreDetails
Page 10 of 12 1 9 10 11 12
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist