அஸ்வசும விண்ணப்பங்கள் தொடர்பில் அறிவிப்பு!
2024-03-22
பாகிஸ்தானில் சீன தொழிலாளர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலுக்கு, சீனா கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானின் கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில் சீன தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற ...
Read moreபாடசாலை மாணவர்களுக்காக புதிய பேருந்து சேவை ஆரம்பிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். தரம் ஐந்திற்கு கீழ் உள்ள வகுப்புக்களில் கல்வி கற்கும் மாணவர்களின் ...
Read moreஎரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக ஒரு ரூபாயினாலும் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க போவதில்லையென இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். மாறாக எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக ...
Read moreஇரத்தினபுரி - நிவித்திகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேயிலைத் தொழிற்சாலைக்கு ஊழியர்களைக் ஏற்றிச் செல்லும் ...
Read moreபோக்குவரத்தை எளிதாக்க கூடுதல் பேருந்துகளை சேவையில் இணைத்துள்ளதாக பயணிகள் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். ரயில்வே தொழிற்சங்கங்களின் திடீர் பணிப்புறக்கணிப்பையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ...
Read moreமாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகளை நேற்று நள்ளிரவு முதல் இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாட்டை விதிக்க அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்திற்கு ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.