Tag: பேருந்து

நடத்துனர் இன்றி இயங்கும் அதிநவீன பேருந்து சேவையை ஆரம்பிக்க திட்டம்

நடத்துனர் இன்றி இயங்கும் அதிநவீன பேருந்து சேவையை ஆரம்பிப்பதற்கான திட்டம் தொடர்பாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கும் தனியார் தொழில்நுட்ப குழுவிற்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. கொழும்பில் ...

Read moreDetails

UPDATE: இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 67 வயதுடைய பெண் உயிரிழப்பு

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் மாவனெல்லை - உத்துவான்கந்த பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த பெண்ணொருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கேகாலை மொலகொட ...

Read moreDetails

பேருந்துகளுக்கு எரிபொருள் வழங்க புதிய திட்டம்!

வீதி அனுமதிப்பத்திரம் உள்ள பேருந்துகளுக்கு அருகில் உள்ள டிப்போக்கள் மற்றும் அடையாளம் காணப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகள் அமைச்சில் இன்று ...

Read moreDetails

12.30 மணிக்கு மேல் பேருந்துகள் இயங்காது: இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கங்கள்

இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) தொழிற்சங்கங்கள் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 12:30 மணி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளன. எனவே, ஒருசில பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் என்பதால், ...

Read moreDetails

இன்று முதல் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 40 ரூபாயாக அதிகரிப்பு!

நாட்டில் நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் பேருந்து கட்டணத்தை 22 சதவீதத்தால் உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து சபையின் பணிப்பாளர் நாயகம் திலான் மிருண்டா தெரிவித்துள்ளார். அதன்படி ...

Read moreDetails

புதிய பேருந்து பயண கட்டணம் தொடர்பான அறிவித்தல் இன்று வெளியாகின்றது!

புதிய பேருந்து பயண கட்டணம் தொடர்பான அறிவித்தல் இன்று(வியாழக்கிழமை) வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பயணக் கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரையை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, போக்குவரத்து அமைச்சிடம் ...

Read moreDetails

மீண்டும் அதிகரிக்கின்றது பேருந்து கட்டணம்?

பேருந்து கட்டண திருத்தம் தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தை, உடன்பாடு எட்டப்படாமல் முடிவுக்கு வந்ததாக, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். எரிபொருள் விலையேற்றத்தை ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் நாளை முதல் தனியார் பேருந்துகள் முற்றாக நிறுத்தப்படும் – கெமுனு விஜேரத்ன

போதியளவு டீசல் இல்லாத பட்சத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் நாடளாவிய ரீதியில் தனியார் பேருந்துகள் முற்றாக நிறுத்தப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

எரிபொருள் விலை அதிகரிப்பின் எதிரொலி – பேருந்து கட்டணங்களும் அதிகரிப்பு!

எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய பேருந்து போக்குவரத்து கட்டணம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கான கட்டணங்களில் திருத்தத்தை ஏற்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ...

Read moreDetails

பேருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்படும் – இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்

பேருந்து போக்குவரத்து இன்று (திங்கட்கிழமை) மட்டுப்படுத்தப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்தச் சங்கத்தின் ...

Read moreDetails
Page 3 of 5 1 2 3 4 5
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist