Tag: மக்கள்

கொழும்பு துறைமுக நகரை பார்வையிட மக்களுக்கு வாய்ப்பு!

கொழும்பு துறைமுக நகர வளாகம் நாட்டு மக்களுக்காக திறக்கப்படும் என துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு உறுப்பினர் கலாநிதி பிரியத் பந்து விக்ரம தெரிவித்துள்ளார். இதற்கமைவாக, கொழும்பு ...

Read moreDetails

கொரோனாவால் மேலும் 47 உயிரிழப்புகள் பதிவு – புதிதாக ஆயிரத்து 864 பேருக்கு தொற்று!

கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 47 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. 31 பெண்களும் 16 ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ...

Read moreDetails

நாட்டில் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன

நாட்டில் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் இன்று (புதன்கிழமை) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவத் ...

Read moreDetails

நாட்டில் மேலும் ஆயிரத்து 890 பேருக்கு கொரோனா – 41 உயிரிழப்புகளும் பதிவு!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் ஆயிரத்து 890 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த ...

Read moreDetails

இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு நில ஒதுக்கீடு!

இளம் தொழில் முயற்சியாளருக்கான நில ஒதுக்கீடு திட்டத்தின் கீழ் எதிர்காலத்தில் 4 இலட்சத்து முப்பத்தைந்தாயிரம் நிலங்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் சுமார் 5 இலட்சம் பேர் ...

Read moreDetails

நாட்டில் மேலும் 39 கொரோனா மரணங்கள் பதிவு – புதிதாக ஆயிரத்து 867 பேருக்கு தொற்று

நாட்டில் மேலும் 39 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. ஆண்கள் 27 பேரும் பெண்கள் 12 பேருமே இவ்வாறு ...

Read moreDetails

மீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு!

இலங்கையில் நேற்று (புதன்கிழமை) இரவு 10.00 மணி முதல் மீளவும் பயணக்கட்டுப்பாடு அமுலாகியுள்ளது. இந்த பயணக்கட்டுப்பாடு நாளை அதிகாலை 4 மணி வரையில் தொடரவுள்ளது. அதனைத் தொடர்ந்து, ...

Read moreDetails

பொருளாதார ரீதியில் மக்கள் பலம் பெறுவதனை சுயலாப சக்திகள் விரும்பவில்லை- டக்ளஸ்

மக்கள் பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்து வருவதனை சில சுயலாப சக்திகள் விரும்பவில்லை என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) மன்னார், இலுப்பைக் கடவைக்கு ...

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 289 பேர் பூரண குணம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 289 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (வியாழக்கிழமை) வீடுகளுக்குத்  திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை ...

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 667 பேர் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 667 பேர் குணமடைந்து இன்று (புதன்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த ...

Read moreDetails
Page 28 of 37 1 27 28 29 37
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist