Tag: மஹிந்த ராஜபக்ஷ

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் அதிகரிப்பு ?

உழைக்கும் மக்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டதன் பின்னரே நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மத்தேகொட பிரதேசத்தில் இடம்பெற்ற சமய ...

Read moreDetails

குடியுரிமை தொடர்பான விடயம் நீதிமன்றுக்குச் சென்றால் அதனை எதிர்கொள்ள தயார் – மஹிந்த ராஜபக்ஷ

பொருளாதார குற்றவாளிகளாக உயர்நீதிமன்றினால் அறிவிக்கப்பட்ட தங்களின், குடியுரிமை தொடர்பான விடயம் நீதிமன்றுக்குச் சென்றால், அது குறித்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்போம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ...

Read moreDetails

பத்மநாதன், கருணா, பிள்ளையான் உள்ளிட்டவர்களை எந்த அடிப்படையில் விடுவித்தீர்கள்?? – சம்பிக்க கேள்வி

குமரன் பத்மநாதன், கருணா, பிள்ளையான் மற்றும் ராம் மற்றும் நகுலன் என அழைக்கப்படும் இரண்டு கொலையாளிகளை எவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ...

Read moreDetails

வடக்கிற்கான புகையிரத சேவை தொடர்பான விசேட அறிவிப்பு!

வடக்கு ரயில் மார்க்கத்தை மேம்படுத்த மேலும் 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்க இந்திய அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன் ...

Read moreDetails

டெங்குநோய் பாதிப்பு : 35 சிறுவர்கள் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதி!

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட 35 சிறுவர்கள் தற்போது கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் ஜி. விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார். ...

Read moreDetails

தனித்து விடப்படும் மஹிந்த – ரணிலுடன் நெருக்கம் காட்டும் மொட்டு உறுப்பினர்கள்?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலர், மஹிந்த ராஜபக்ஷவை விட்டு விலகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் நெருங்கிய உறவை வைத்துக்கொள்ள ...

Read moreDetails

உள்ளூராட்சி சபைத் தேர்தலை தாமதப்படுத்தக் கூடாது – மஹிந்த!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை தாமதப்படுத்தக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று(செவ்வாய்கிழமை) செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த போதே ...

Read moreDetails

ஜெய்ஷங்கரை சந்தித்து பேசினார் மஹிந்த ராஜபக்ஷ!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கருக்கும் இடையில் இன்று(வெள்ளிக்கிழமை) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் பல்வேறு பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, ...

Read moreDetails

பிரிவினைவாதிகளை சந்தோஷப்படுத்தவே முன்னாள் ஜனாதிபதிகள் மீது கனடா தடை விதித்தது: சரத் வீரசேகர

பிரிவினை வாதிகளை சந்தோஷப்படுத்துவதற்காகவே முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் மீது பொருளாதாரத் தடையை கனடா விதித்துள்ளது என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர ...

Read moreDetails

மஹிந்த, கோட்டா மீதான தடை தொடர்பில் நாமல் அதிருப்தி!

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ  உள்ளிட்ட  நால்வருக்கு கனடா விதித்துள்ள தடை தொடர்பாக  நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அதிருப்தி வெளியிட்டுள்ளார். தமிழீழ ...

Read moreDetails
Page 2 of 13 1 2 3 13
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist