Tag: மின்வெட்டு

நாடு முழுவதும் 60 ஆயிரம் மின் தடை சம்பவங்கள்!

கடந்த சில நாட்களாக தொடர்ந்த சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் சுமார் 60 ஆயிரம் மின் தடை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

போர்த்துக்கல், ஸ்பெயினை இருளில் மூழ்கடித்த மின்வெட்டு!

ஸ்பெயின் மற்றும் போர்த்துக்களில் திங்கட்கிழமை (28) ஏற்பட்ட முன்னெப்போதும் இல்லாத மின் தடையால் நகரங்கள் இருளில் மூழ்கின. அதேநேரம், ஆயிரக்கணக்கான ரயில் பயணிகள் சிக்கித் தவித்தனர், மேலும் ...

Read moreDetails

தலைநகரை இருளில் மூழ்கடித்த சிலி மின்வெட்டு!

சிலி முழுவதுமான பாரிய மின்வெட்டு செவ்வாயன்று (25) நாட்டின் தலைநகரான சாண்டியாகோவை இருளில் மூழ்கடித்தது. அதேநேரம் அது சிலியின் வடக்கில் உள்ள முக்கிய தாமிரச் சுரங்கங்க பணிகளையும் ...

Read moreDetails

மின்வெட்டு தொடர்பில் நாளை தீர்மானம்!

நாளை (13) மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா என்பது தொடர்பில் நாளை காலை அறிக்கை வெளியிடவுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது. நுரைச்சோலை அனல்மின் நிலையத்தை புனரமைக்கும் பணிகள் ...

Read moreDetails

மீண்டும் அமுலாகுமா மின்வெட்டு? கஞ்சன விஜேசேகர

ஐந்து மாவட்டங்களில் நான்கு மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். சமனலாவ நீர்த்தேக்கத்திலிருந்து விவசாயப் பணிகளுக்காக நீர் திறந்து ...

Read moreDetails

கட்டண திருத்தம்: இன்று முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது!

இன்று முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மின் கட்டணத்தை ...

Read moreDetails

இன்றும் மின்வெட்டு இல்லை!

நாட்டில் இன்றும்(செவ்வாய்கிழமை) மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது. மழை பெய்துவரும் காரணத்தினால் நீர்த்தேக்கங்களில் இருந்து நீரை திறப்பதற்கு நீர் முகாமைத்துவ செயலகம் தீர்மானித்துள்ளமை காரணமாகவே ...

Read moreDetails

மின்வெட்டு விவகாரம் – மனித உரிமைகள் ஆணைக்குழு நீதிமன்றில் மனு தாக்கல்!

இலங்கை மின்சாரசபைத் தலைவர், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகியோருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் மனு ...

Read moreDetails

நாட்டில் இன்றும் நாளையும் மின்வெட்டு இல்லை!

நாட்டில் இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது. மழை பெய்துவரும் காரணத்தினால் நீர்த்தேக்கங்களில் இருந்து நீரை திறப்பதற்கு நீர் முகாமைத்துவ செயலகம் ...

Read moreDetails

மின்வெட்டை இடைநிறுத்துவது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என அறிவிப்பு!

உயர்தரப் பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் மின்வெட்டை இடைநிறுத்துவது தொடர்பில் இதுவரை தீர்மானம் எட்டப்படவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக ...

Read moreDetails
Page 1 of 16 1 2 16
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist