Tag: முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

மூன்று தசாப்த கால யுத்தம் நிறைவடைந்து இன்றுடன் 13 ஆண்டுகள் பூர்த்தி!

நாட்டில் மூன்று தசாப்த காலமாக நிலவிய போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இன்றுடன் (புதன்கிழமை) 13 ஆண்டுகள் நிறைவடைகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் மூன்று ...

Read moreDetails

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை தமிழரசு கட்சியும் நடத்தியது

இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து, தமிழரசு கட்சியும் நினைவேந்தல் நிகழ்வினை இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்தியுள்ளது. தமிழரசு கட்சி, தனது கிளிநொச்சி அலுவலகத்தில் குறித்த ...

Read moreDetails

மூன்று பொலிஸ் பிரிவினரால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனுக்கு நீதிமன்ற தடை உத்தரவு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள கூடாதென இரண்டு பொலிஸ் பிரிவினரால் நீதிமன்ற தடையுத்தரவு தமக்கு வழங்கப்பட்டுள்ளதாக  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று ...

Read moreDetails

நீதி கிடைக்கும் வரை ஓயாது போராடுவோம்- நினைவேந்தல் நிகழ்வில் யாழ்.மாநகர முதல்வர் தெரிவிப்பு

யாழ்ப்பாணம் மாநகர சபையிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு, யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றுள்ளது. இதில் பிரதி முதல்வர் ...

Read moreDetails

நீதிமன்றம் அனுமதியளித்தபோதும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முள்ளிவாய்க்கால் உள்ளடங்களான முல்லைத்தீவு மாவட்டத்தின் 3  பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்காரணமாக முள்ளிவாய்க்கால் முற்றத்தில், நினைவேந்தலை நடத்த முடியாத சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. ...

Read moreDetails

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை நடத்துவதற்கு கூட்டமைப்பினைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட  26 பேருக்கு தடை

மட்டக்களப்பு 12 பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை நடத்துவதற்கு  26 பேருக்கு தடை உத்தரவு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ...

Read moreDetails

இனப் படுகொலையில் இருந்து தப்பிப் பிழைத்த எல்லாருக்கும் ஒரு பொறுப்பு உண்டு!!

இறந்தவர்களை நினைவுகூர்வது என்பது முதலாவதாக ஒரு கூட்டுத் துக்கத்தை அழுதுதீர்ப்பது. அது ஒரு கூட்டுச் சிகிச்சை. அது ஒரு கூட்டுக் குணமாக்கல் பொறிமுறை. அதற்குப் பண்பாட்டு அம்சங்கள் ...

Read moreDetails

முள்ளிவாய்க்கால் நினைவுகூரலைத் தடுக்க முல்லைத்தீவின் ஏழு பொலிஸ் நிலையங்கள் தடையுத்தரவைப் பெற்றன!

முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் நிகழ்வுகளுக்குத் தடை விதிக்குமாறு, முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏழு பொலிஸ் நிலையங்களின் கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, 27 பேருக்கு எதிராக இந்தத் ...

Read moreDetails

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் விட்டுக்கொடுப்பென்ற பேச்சிற்கே இடமில்லை- அரசுதான் குழப்பங்களை ஏற்படுத்துவதாக நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு குற்றச்சாட்டு

இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை வழமைப்போன்று இம்முறையும் மக்கள் நினைவு கூருவார்கள். அதில் விட்டுக்கொடுப்பென்ற பேச்சிற்கே இடமில்லை என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு தெரிவித்துள்ளது. நேற்று (வியாழக்கிழமை) ...

Read moreDetails

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார நிகழ்வுகள் மட்டக்களப்பில் ஆரம்பம்- வீடுகளிலேயே நினைவு கூறுமாறு மக்களுக்கு அறிவிப்பு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார நிகழ்வுகள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று (வியாழக்கிழமை)  நடைபெற்றது. குறித்த நிகழ்வு கட்சி ஆதரவாளர்களின் பங்குபற்றுதல் இன்றி  தமிழ் தேசிய ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist