Tag: ராகுல் காந்தி
-
சீனாவை எதிர்க்க பிரதமர் மோடிக்கு துணிச்சல் இல்லையென காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில், இரண்டாவது கட்டமாக தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) தேர்தல் பிரசாரத்தை ராகுல்காந்தி தொடங்... More
-
இந்திய விவசாயிகள் எதிர்கொள்ளும் சிரமத்தை உலகமே பார்க்கிறது. ஆனால் மத்திய அரசால் விவசாயிகளின் வலியை புரிந்துகொள்ள முடியவில்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வயநாட்டில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி மே... More
-
கொரோனா விவகாரத்தில் மத்திய அரசு அதீத நம்பிக்கையுடன் அலட்சியமாக செயற்படுவதாக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்றால், அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 2வத... More
-
பிரதமர் நரேந்திர மோடியால் சீனாவிற்கு எதிராக நிற்க முடியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். எல்லை விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், “ கிழக்கு லடாக் எல்லையில் உ... More
-
டெல்லி ஏன் கோட்டையாக மாற்றப்படுகிறது? நாம் ஏன் விவசாயிகளை அச்சுறுத்துகிறோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர் விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக மத்திய அரசுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவ... More
-
விவசாயிகளின் போராட்டத்தைத் தடுக்க டெல்லியில் தடுப்புகளை அமைத்து வரும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். காசிப்பூர் எல்லை, சிங்கு, திக்ரி பகுதிகளில் இருந்து டெல்லிக்குள் நுழைய... More
-
இந்தியாவின் சொத்துகளை நட்பு முதலாளிகளிடம் விற்பனை செய்ய நரேந்திர மோடி அரசு திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். வரவு செலவு திட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டு... More
-
வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்த நாட்டை அமைதியான முறையில் வழிநடத்த வேண்டும் என்ற மகாத்மா காந்தியின் கூற்றை குறிப்பிட்டு தனது டுவிட்டர் பக்... More
-
வேளாண் சட்டங்களுக்கு எதிராக ட்ராக்டர் பேரணியை முன்னெடுத்துள்ள விவசாயிகள் மீது பொலிஸார் கண்ணீர்புகைக்குண்டு பிரயோகம் செய்துள்ள நிலையில், வன்முறை எதற்கும் தீர்வாகாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து ருவிட்டரில்... More
-
தமிழை மத்திய அரசும் பிரதமரும் அவமதிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம், ஊத்துக்குளி பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து... More
சீனாவை எதிர்க்க பிரதமர் மோடிக்குத் துணிச்சல் இல்லை- ராகுல் காந்தி
In இந்தியா February 27, 2021 12:09 pm GMT 0 Comments 268 Views
மத்திய அரசால் விவசாயிகளின் வலியை புரிந்துகொள்ள முடியவில்லை – ராகுல் காந்தி
In இந்தியா February 22, 2021 11:20 am GMT 0 Comments 134 Views
கொரோனா விவகாரத்தில் மத்திய அரசு அலட்சியம் – ராகுல் குற்றச்சாட்டு
In இந்தியா February 17, 2021 11:25 am GMT 0 Comments 147 Views
மோடியால் சீனாவிற்கு எதிராக நிற்க முடியாது ; ராகுல் காந்தி விமர்சனம்!
In இந்தியா February 12, 2021 8:29 am GMT 0 Comments 197 Views
நாம் ஏன் விவசாயிகளை அச்சுறுத்துகிறோம் ; ராகுல் காந்தி
In இந்தியா February 3, 2021 1:25 pm GMT 0 Comments 407 Views
டெல்லியில் தடுப்புகளை அமைக்கும் மத்திய அரசு : காங்கிரஸ் கண்டனம்!
In இந்தியா February 3, 2021 2:57 am GMT 0 Comments 301 Views
சொத்துகளை விற்பனை செய்ய மோடி அரசு திட்டம் – ராகுல் காந்தி
In இந்தியா February 2, 2021 9:25 am GMT 0 Comments 347 Views
வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் – ராகுல் காந்தி
In இந்தியா January 28, 2021 3:32 am GMT 0 Comments 503 Views
வன்முறை எதற்கும் தீர்வாகாது ; ராகுல் காந்தி உருக்கம்!
In இந்தியா January 27, 2021 2:58 am GMT 0 Comments 347 Views
தமிழை மத்திய அரசு அவமதிப்பதை ஏற்க முடியாது- ராகுல் காந்தி
In இந்தியா January 24, 2021 7:42 am GMT 0 Comments 363 Views