முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
வவுனியா மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நால்வர் வாள்களுடன் நேற்று(வெள்ளிக்கழமை) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியாவில் கடந்த செப்டெம்பர், ஒக்ரோபர் ...
Read moreDetailsதமிழ் தேசிய கூட்டமைப்பு வசமுள்ள வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான பாதீடு பெரும்பாண்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. வவுனியா வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு ...
Read moreDetailsமாவீரர் தினத்தினை அனுஸ்டிப்பதற்கு வவுனியா நீதிமன்றம் 8 பேருக்கு தடை உத்தரவினை வழங்கியுள்ளது. தமது பிரிவில் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை மாவீரர் ...
Read moreDetailsவவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். வவுனியா – கொழும்பு வீதியிலுள்ள கல்கமுக பகுதியில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியுடன் ...
Read moreDetailsவவுனியா - மன்னார் பிரதான வீதியில் காமினி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக மதுபோதையில் இளைஞர் குழுவொன்று வீதியால் சென்றவர்களை வழிமறித்து தாக்குதல் நடத்தியதில் ஆசிரியர் ஒருவர் காயமடைந்து ...
Read moreDetailsவவுனியா கோட்டத்தின் சகல பாடசாலைகளும் மூடப்பட்டிருந்த நிலையில் அதிபர்களிடமிருந்து பாடசாலை திறப்புக்களை கோரும் செயற்பாடானது எதேச்சதிகாரப் போக்கினை வெளிப்படுத்துகின்றது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வவுனியா கிளை ...
Read moreDetailsவவுனியா கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த சாரதி, வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று (புதன்கிழமை) உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் ...
Read moreDetailsவவுனியாவில் கடற்படை பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. வவுனியாவில் இருந்து ஈரப்பெரியகுளம் ...
Read moreDetailsவவுனியாவில் கொரோனா சடலங்களை தகனம் செய்யும்போது வெளியேறும் புகையால் அசௌகரியங்களுக்கு உள்ளாகுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள நகரசபைக்கு சொந்தமான மயானத்தில் கொரோனா நோய்தொற்றுக்கு உள்ளாகி ...
Read moreDetailsவவுனியா தெற்கு சிங்கள சுகாதாரவைத்திய அதிகாரிப் பிரிவில் ஒரே கிராமத்தினை சேர்ந்த 32 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த கிராமத்தினைச் சேர்ந்த 3 ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.