கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.
2024-05-04
வவுனியாவில் சுகவீனம் காரணமாக உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா- அண்ணாநகரை சேர்ந்த 52 வயதான குறித்த பெண், சுகயீனம் காரணமாக தனது ...
Read moreகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். குறித்த நபர் சிறுநீரக நோய் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ...
Read moreவவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று நோயால் உயிரிழந்துள்ளார். இவர், சிறுநீரக நோய் காரணமாக சில நாட்களுக்கு முன்பு வவுனியா வைத்தியசாலையில் ...
Read moreவவுனியா இலங்கை வங்கியின் நகரக்கிளை மற்றும் வியாபார நிலையங்களில் சுகாதார அதிகாரிகள் இன்று (புதன்கிழமை) விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். வவுனியாவில் கொரோனா நோயாளர்கள் அதிகரித்து வரும் ...
Read moreவவுனியாவில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலைகளின் செயற்பாட்டை இடைநிறுத்துமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். வவுனியாவில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலைகளில் பணிபுரியும் மூன்று பேர் அண்மையில் கொரோனா நோயாளர்களாக இனங்கானப்பட்டுள்ளனர். ...
Read moreமுள்ளிவாய்க்கால் ஆத்மசாந்தி பூஜை நிகழ்வை செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுடன் வவுனியா பொலிஸார் முரண்பாட்டில் ஈடுபட்டனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். முள்ளிவாய்க்காலில் மரணித்த பொது ...
Read moreஇறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து வுவுனியாவில் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு, இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்தப்பட்டது. வவுனியா தமிழ்விருட்சம் அமைப்பு மற்றும் கருமாரி அம்மன் ...
Read moreவவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பினால் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். வவுனியா வைத்தியசாலையின் கொரோனா தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த வயோதிபப் பெண்ணொருவரே இவ்வாறு இன்று (வெள்ளிக்கிழமை) மரணமடைந்துள்ளார். குறித்த ...
Read moreவவுனியா, அராபத் நகர் பகுதியில் வீசிய பலத்த காற்றினால் அறுவடைக்குத் தயாராக இருந்த பப்பாசிச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) காற்றுடன் கூடிய ...
Read moreவவுனியாவில் குருக்கள் புதுக்குளம் பகுதி இன்று காலைமுதல் முடக்கப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்புச் செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். குறித்த பகுதியில், கடந்த வாரமளவில் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.