Tag: விஜித ஹேரத்

தாக்குதல் அச்சுறுத்தல்; மூவர் கைது – அரசாங்கம்!

இலங்கையில் உள்ள இஸ்ரேலிய பிரஜைகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கைதான ...

Read moreDetails

புதிய அமைச்சரவையில் 25 உறுப்பினர்கள் மாத்திரம்- அமைச்சர் விஜித ஹேரத்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் நியமிக்கப்படும் அரசாங்கத்தில் தற்போதைய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவே பிரதமராக இருப்பார் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ...

Read moreDetails

மனித உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாக நாம் தலையிடுவோம் – அரசாங்கம்

மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் தலையிடும் என்றும், புதிய அரசாங்கம் அதிகாரத்தைப் பெற்றதன் பின்னர், இந்த நாட்டின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக மிகவும் பொருத்தமான நடவடிக்கைகள் சில ...

Read moreDetails

வாகன இறக்குமதி பற்றிய அப்டேட்!

நாட்டிலுள்ள வெளிநாட்டு கையிருப்புக்கள் தீர்ந்து போகாத வகையில் முறையான நடைமுறையின் கீழ் மாத்திரமே வாகன இறக்குமதி மேற்கொள்ளப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். வாகனங்களை இறக்குமதி ...

Read moreDetails

லெபனான் அமைதி காக்கும் படையினர் மீதான தாக்குதல் – இலங்கை வருத்தம்!

லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையில் (UNIFIL) இரண்டு இலங்கை அமைதி காக்கும் படையினர் காயமடைந்ததற்கு அரசாங்கம் ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்பதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ...

Read moreDetails

இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சனை: கொழும்பில் விசேட பேச்சுவார்த்தை!

இலங்கை - இந்திய மீனவர்களின் பிரச்சனை என்பது குறிப்பாக வடக்கில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்துவதாக மீனவ அமைப்புக்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன. குறிப்பாக புதிய அரசாங்கம் ...

Read moreDetails

பிரிக்ஸ் உறுப்புரிமையை நாடும் இலங்கை!

இம்மாத இறுதியில் ரஷ்யாவில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்புரிமையை இலங்கை கோரும் என அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அரசாங்க தகவல் ...

Read moreDetails

IMF பிரதிநிதிகளுடன் கருத்தியல் ரீதியான கலந்துரையாடல் மாத்திரமே நடைபெற்றது! 

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் கருத்தியல் ரீதியான கலந்துரையாடல் மாத்திரமே அண்மையில் இடம்பெற்றதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை ...

Read moreDetails

கடந்த அரசாங்கத்தின் பல திட்டங்கள் இரத்து!

கடந்த அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட பல திட்டங்களை இரத்து செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ...

Read moreDetails

திங்கள் முதல் உர மானியம் வழங்க நடவடிக்கை!

நெல் விவசாயிகளுக்கான 25,000 ரூபா உர மானியம் வழங்கும் திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல்  அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ...

Read moreDetails
Page 4 of 7 1 3 4 5 7
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist