Tag: விஜித ஹேரத்

சர்வதேச உறவில் சமநிலை பேணப்படும் – விஜித ஹேரத்

இராஜதந்திர உறவுகளில் அரசாங்கம் அனைத்து நாடுகளுடனும் சமமான முறையில் செயற்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து ...

Read moreDetails

அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்!

வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள இலங்கை அரசியல்வாதிகளின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்பாக முழுமையான அறிக்கையை தயாரிக்குமாறு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அமைச்சுக்கு அறிவித்துள்ளார். புதிதாக ...

Read moreDetails

அமைச்சர் விஜித ஹேரத்துடன் எஸ். ஜெய்சங்கர் சந்திப்பு!

நாட்டுக்கு வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இந்த சந்திப்பானது கொழும்பில் உள்ள வெளிவிவகார ...

Read moreDetails

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்த முக்கியத் தகவல்!

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சரவை ...

Read moreDetails

அரச நிதி தொடர்பில் முக்கிய தீர்மானம்!

நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு  உரித்துக்கள், கொடுப்பனவுகள் மற்றும் சிறப்புரிமைகளை வழங்குவதால் அரச நிதியில் பாரிய செலவு ஏற்படுவதாகக் கூறப்பட்டுள்ள நிலையில் , இதுதொடர்பாக ...

Read moreDetails

புதிய அமைச்சரவை 25 உறுப்பினர்களுக்கு மேல் இருக்காது – விஜித ஹேரத்

அமைச்சரவைப் பேச்சாளராக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று (30.09.2024) ...

Read moreDetails

புதிய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட இரு முக்கிய தீர்மானங்கள்!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான நிதியை அமைச்சரவை தனது முதல் தீர்மானமாக அங்கீகரித்துள்ளது. அந்தவகையில் தேர்தலுக்கான மொத்த ...

Read moreDetails

புதிய அமைச்சரவையின் முதல் மாநாடு நாளை!

புதிதாக அமைக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் முதலாவது அமைச்சரவை மாநாடு நாளை நடைபெறவுள்ளது. அங்கு அமைச்சரவையின் ஆரம்ப முடிவுகளை அமைச்சர் விஜித ஹேரத் ...

Read moreDetails

கடவுச்சீட்டு பிரச்சினைக்கு ஒக்டோபர் 20 ஆம் திகதிக்குள் தீர்வு – அமைச்சர் விஜித ஹேரத்!

”எதிர்வரும் ஒக்டோபர் 20 ஆம் திகதிக்குள் நிலவும் கடவுச்சீட்டு நெருக்கடியை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்”என பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை தனது ...

Read moreDetails

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் பொலிஸ் தலையீடு இருக்காது – அமைச்சர் விஜித ஹேரத்!

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் கீழ் பொலிஸ் திணைக்களத்தில் அரசியல் தலையீடுகள் இருக்காது என இலங்கையின் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் ...

Read moreDetails
Page 5 of 7 1 4 5 6 7
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist