Tag: விஜித ஹேரத்

புதிய அமைச்சரவை 25 உறுப்பினர்களுக்கு மேல் இருக்காது – விஜித ஹேரத்

அமைச்சரவைப் பேச்சாளராக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று (30.09.2024) ...

Read moreDetails

புதிய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட இரு முக்கிய தீர்மானங்கள்!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான நிதியை அமைச்சரவை தனது முதல் தீர்மானமாக அங்கீகரித்துள்ளது. அந்தவகையில் தேர்தலுக்கான மொத்த ...

Read moreDetails

புதிய அமைச்சரவையின் முதல் மாநாடு நாளை!

புதிதாக அமைக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் முதலாவது அமைச்சரவை மாநாடு நாளை நடைபெறவுள்ளது. அங்கு அமைச்சரவையின் ஆரம்ப முடிவுகளை அமைச்சர் விஜித ஹேரத் ...

Read moreDetails

கடவுச்சீட்டு பிரச்சினைக்கு ஒக்டோபர் 20 ஆம் திகதிக்குள் தீர்வு – அமைச்சர் விஜித ஹேரத்!

”எதிர்வரும் ஒக்டோபர் 20 ஆம் திகதிக்குள் நிலவும் கடவுச்சீட்டு நெருக்கடியை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்”என பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை தனது ...

Read moreDetails

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் பொலிஸ் தலையீடு இருக்காது – அமைச்சர் விஜித ஹேரத்!

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் கீழ் பொலிஸ் திணைக்களத்தில் அரசியல் தலையீடுகள் இருக்காது என இலங்கையின் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் ...

Read moreDetails

விஜித ஹேரத்தை கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு!

தேசிய மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தை எதிர்வரும் நவம்பர் 29 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது. ...

Read moreDetails

புதிய அமைச்சரவை பதவியேற்பு தொடர்பான முக்கிய தகவல்!

புதிய அமைச்சரவை இன்று (24) பதவியேற்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மேலும், நாடாளுமன்றத்தைக்  கலைப்பது தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார ...

Read moreDetails

நாட்டை அநுரவிடம் ஒப்படைக்க மக்கள் தயார் – விஜித ஹேரத்!

நாட்டை அநுரவிடம் ஒப்படைக்க மக்கள் தயாராகவே இருக்கிறார்கள் என தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தொிவித்துள்ளாா். தேசிய மக்கள் ...

Read moreDetails

தோல்விக்கு அஞ்சியே தேர்தலைப் பிற்போட ரணில் முயற்சி செய்கின்றார்!

”அரசாங்கம் தேர்தலைப் பிற்போட முயற்சி செய்கின்றது” என தேசிய மக்கள் சக்தியின் பிரசார செயலாளரும், கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் ...

Read moreDetails

22ஆவது திருத்தச் சட்டம்: அரசாங்கத்திற்கு பெரும்பான்மை அதிகாரம் இல்லை

" 22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரம் இல்லை" என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ...

Read moreDetails
Page 6 of 8 1 5 6 7 8
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist